தமிழகம்

காட்பாடியில் தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர்

25views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் கோயிலில் இராம பக்தர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அலங்காரத்தை அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!