தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயிலில் சித்திரை மாத கார்த்திகை

21views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் சித்திரை மாத கார்த்திகையை முன்னிட்டு மலையின் கீழ் உள்ள வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் அலங்காரத்துடன் காட்சி தந்த சுவாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை மற்றும் மாலை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதேப்போல் வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை அறநிலைத்துறையினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!