தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

34views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மாசி மாத திருவோணத்தை முன்னிட்டு தாயார், பெருமாளுக்கு அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜையுடன் திருவோண தீபம் ஏற்றப்பட்டது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் மற்றும் குழுவினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!