archiveஸ்ரீ காகன்னை ஈஸ்வரர் திருக்கோயில்

ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

“ஸ்ரீ காகன்னை ஈஸ்வரர் திருக்கோயில்” பிரம்மரிஷிமலை அடிவாரம், எளம்பலூர் கிராமம், பெரம்பலூர் மாவட்டம்

மகா சக்தி வாய்ந்த இந்த மலை திருச்சி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளது. பிரம்மரிஷி என்ற பெயருடன் இருக்கும் இம்மலையில் 210 சித்தர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். இம்மலை மனம், புத்தி, சித்தி, ஆங்கார தத்துவத்தைக் கொண்டது. இந்திரன், எமன், அக்னி, நிருதி, வருணன், வாயு குபேரன், தேவரிஷி, சித்தர்கள் பூஜை செய்து, காக புஜண்டர் மகரிஷி அருட்கடாக்ஷம் பெற்ற இடம் இத் திருட்தலம். அழுகினி, உதரவேங்கை, ஏரழிஞ்சி, ரோம விருட்ஷம்,...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!