archiveரவி சுப்ரமணியன்

இலக்கியம்கவிதை

எறும்பு

மமதைகளால் சகலத்தையும் உதாசீனித்து கண்ணுக்குத் தெரியா குறுக்கு ஊழல் அடுக்குகளில் பல பிரிவு ரத்தம் உறைந்திருக்க குதித்து குதூகலிக்கிறதொரு லெளகீக வெற்றி சியர்ஸின் கிளிங்கில் தெறிக்கின்றன அதிர் சிரிப்புகள் கசப்பின் மிடறுகளில் துளிர்க்கும் இனிப்புக் கிறக்கம் அண்டசராசரமும் குவிந்தங்கு தன்முனைப்பைக் கவிபாடித் தீர்க்க கண்ணெட்டும் தூரத்தில் ஒரு சின்னஞ்சிறு எறும்பு முதுகு காட்டி முன்னிரு கால்களைச் சொறிந்து நிற்கிறது தாளமுடியா முனைப்பு யாருக்கும் தெரியாமல் தன் பூட்ஸ் காலால் அதை...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!