archiveநான் மீடியா

தமிழகம்

ராஜபாளையம் அருகே அசுர வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தை சிறை பிடித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் போது காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர்க்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள். 65 வயதான இவர் சாலையில் நடந்து...
தமிழகம்

இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் கோவிலுக்கு சீல் வைக்க சென்ற மண்டல துணை வட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள். இரண்டு மணி நேர போராட்டத்தை பின்பு கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மேல தெரு கீழத்தெரு என பிரித்து...
தமிழகம்

மாநில அளவிலான நடைபெற்ற தடகளப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற மாணவனுக்கு பள்ளி மற்றும் கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவன் பே.வசந்தகுமார் போல்...
தமிழகம்

பேர்ணாம்பட்டில் 135 மதுபாட்டில்கள் பறிமுதல், பதுக்கிவைத்த நபர் கைது

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்துவருதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில்...
தமிழகம்

அவனியாபுரம் அரசுப்பள்ளியில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது

பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவரும் நிகழ்சி அவனியாபுரம் அரசுப்பள்ளியில் கலைத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது...
தமிழகம்

திமுக விவசாய அணி மாநில இணைச்செயலாளர் முத்துராமலிங்கம் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்

திமுக விவசாய அணிமாநிலஇணைச்செயலாளராக முத்துராமலிங்கம் Ex. MLAவை நியமனம் செய்ததையடுத்து மதுரைக்கு வருகை தந்த இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் MLA...
தமிழகம்

அருப்புக்கோட்டையில் பரபரப்பு – ஆக்கிரமிப்பு கோவிலை அகற்றச் சென்ற அதிகாரிகள். தீக்குளிக்க முயன்ற பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணிநகரம் பகுதியில், உச்சி செட்டியார் கோவில் தெருவில், சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. கடந்த 30...
தமிழகம்

தேனி மாவட்டம்பெரியகுளத்தில் SDPI புதிய கிளை தொடக்கம்

தேனி மாவட்டம்பெரியகுளம் தண்டுபாளையத்திற்குட்பட்ட 16வது வார்டில் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது.சிறப்பு அழைப்பார்களாக நகர செயலாளர் சேக் பரித்,...
தமிழகம்

சிவகாசியில், நிருபர் மீது கொடூர தாக்குதல். லேப்டாப், கேமிரா உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து அராஜகம்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (50). இவர் நியூஸ் தமிழ் செய்தி தொலைக்காட்சியின் சிவகாசி பகுதி நிருபராக வேலை...
தமிழகம்

சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் சீருடை அணியா போராட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழகத்தில் போக்குவரத்து கழக நிர்வாகம் தொழிற்சங்கங்களோடு செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் இரண்டு செட் சீருடை வழங்க வேண்டும்.  முன்னாள்...
1 551 552 553 554 555 715
Page 553 of 715

Right Click & View Source is disabled.

error: Content is protected !!