இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் பகுதியில் கோவிலுக்கு சீல் வைக்க சென்ற மண்டல துணை வட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள். இரண்டு மணி நேர போராட்டத்தை பின்பு கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் பகுதியில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மேல தெரு கீழத்தெரு என பிரித்து...









