ராஜபாளையம் அருகே ஒரே வாகனத்திற்கு இரு முறை ஆன்லைன் அபராதம் விதித்ததை கண்டித்து காவல் சோதனை சாவடியை முற்றுகையிட்டு 50க்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த டெம்போ ஓட்டுனர் வினோத்குமார், அருகே உள்ள சோலை சேரி கிராமத்திற்கு டெம்போவில் தகடு பாரம்...








