archiveநான் மீடியா

தமிழகம்

வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் தமிழ் வருட பஞ்சாங்க வெளியீட்டு விழா

வேலூர் பிராமணர் சங்கம் சார்பில் விசுவாவசுவருட தமிழ் பஞ்சாங்க வெளியீட்டு விழா சத்துவாச்சாரியில் நடந்தது. சங்க வேலூர் கிளை தலைவர் க.ராஜா தலைமை தாங்கினர்.மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் வெளியிட ராஜா பெற்றுக்கொண்டார். சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சுகந்தி.லலிதா, நிர்மலா, வெங்கட்ரமணி, கிருஷ்ணமூர்த்தி. கணபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த மூதாட்டியை ஓடி சென்றுபாதுகாப்பாக தூக்கி உதவி வேலூர் செய்தியாளர் முஜிபூர் ரகுமான் !!

வேலூர் அடுத்த காட்பாடிசெங்குட்டை பகுதியை சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான், காஞ்சிதலைவன் என்ற காலை நாளிதழியில் வேலூர் மாவட்ட செய்தியாளராகவும், சமூக ஆர்வலராகவும் இருந்து வருகின்றார்.ரகுமான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது நண்பரை பார்க்க சென்று இருந்தபோது, பெண் நோயாளியா மூதாட்டி ஒருவர்பெண் கழிவறைக்கு சென்று திரும்பியபோது வழுக்கி விழுந்தார். அங்கு இருந்த செய்தியாளர் ரகுமான் தனது நண்பருடன் ஓடி சென்று பாதுகாப்பாக தூக்கி வந்து...
தமிழகம்

புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்கம் சார்பில் காட்பாடி எல்.ஜி.புதூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா !!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எல்.ஜி.புதூர் கெங்கை அம்மன் கோயில் வளாகத்தில் புதிய பாரதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் நலசங்கத்தின் சார்பாக அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடந்தது.  புதிய பாராதம் அமைப்புசாரா மற்றும் கட்டுமாக தொழிற்சங்க தலைவர் டி.வேல்முருகன் தலைமை தாங்கினார்.  சமூக சேவகர் அசோக்குமார்கலந்துகொண்டு ஓய்வூதிய ஆணை 3 பேருக்கும், கல்வி உதவித்தொகை மற்றும் கலந்துகொண்ட பெண் உறுப்பினர்களுக்கு சேலை...
தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைப்பெற்ற ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி

'பைத்துல்மால் தமிழ்நாடு' அமைப்பின் சார்பாக இந்தாண்டு ரமலான் பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, அமைப்பின் தலைவர் திரு.முனிருதீன் ஷெரீப், பொதுச் செயலாளர் திரு.ஜகாருதின், இணைச் செயலாளர் திரு.ஷாஜகான் ஆகியோர் தலைமையில் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த், கழக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளர் திரு.ஆதவ் அர்ஜுனா மற்றும் இந்நிகழ்ச்சியில் சென்னை தெற்கு (வடக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்...
தமிழகம்

வேலூர் கோட்டை மைதானத்தில் 3-ம் ஆண்டு அரசின் புத்தக திருவிழா துவக்கம் ! 30-ம் தேதி நிறைவு விழா !!

வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நூலகத்துறை சார்பில் 3-ம் ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது.  வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி வரவேற்றார். ஆட்சியர் சுப்புலெட்சுமி விழா தலைமையுரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அமுலு, மாநகராட்சி ஆணையர் ஜானகி, மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன் நன்றி கூறினார்.முன்னதாக கண்காட்சியை...
தமிழகம்

இராணிப்பேட்டை சிஎம்சி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை குறித்த நவீன மாநில கருத்தரங்கத்தில் 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு !!

வேலூரை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிஎம்சி மருத்துவமனையின் இராணிப்பேட்டை கேம்பஸ் மருத்துவமனை இரத்தினகிரியில் இயங்கிவருகிறது. அதில் மாநில அளவில் புற்றுநோய்குறித்த புதிய நவீன அணுமுறை சிகிச்சை குறித்த கருத்தரங்கம் (TMLI) நடைபெற்றது. இதில் சிஎம்சி மருத்துவமன இணை இயக்குநர்செல்வமணி, புற்றுநோய் சிகிச்சை மருத்துவர்கள் ஹென்றி, ராஜேஷ் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் கண்காணிப்பாளர் அ.மு. இக்ரம் மற்றும் 150 புற்றுநோய் பிரிவு மருத்துவர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
கவிதை

சர்வதேச மகிழ்ச்சி தினம்

அத்தாவுல்லா நாகர்கோவில் என்றைக்கு இந்த நாட்டில் ஏழை சிரிக்கிறானோ.... என்றைக்கு உழவன் வயிறார உண்கிறானோ... என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவிலும் தனியாக நடந்து போக முடிகிறதோ... என்றைக்கு தாழ்த்தப்பட்டவனும் கல்வியால் தலைநிமிர்கிறானோ... என்றைக்கு நீதியும் நேர்மையும் இல்லாதவன் கைகளுக்கும் எளிதாக எட்டுகிறதோ... என்றைக்கு நல்லவர்கள் நாடாள வருகின்றார்களோ... என்றைக்கு மக்கள் குடியுரிமை பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றனவோ... என்றைக்கு கொள்ளை நோய்களும் கொத்துக் கொத்தான மரணங்களும் இல்லாது ஒழிகிறதோ.... எங்கே குழந்தைகள் கொண்டாடப்படுகிறார்களோ......
தமிழகம்

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஓசூரில் நடைப்பெற்ற இப்தார் நிகழ்ச்சி

SDPI கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பாக முஸ்லிம்களின் வக்ஃப் உரிமையை காப்போம் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி ஓசூரில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் ஷபியுல்லா அவர்கள்தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஷப்பீர் அகமது வரவேற்பு உரை ஆற்றினார்.  மாவட்டச் செயலாளர் ஜாவித் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  மாவட்ட செயலாளர் சவுத் அகமது மாவட்ட பொருளாளர் கலீம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்ரான் WIM மாவட்டத் தலைவர் பரிதா...
சினிமா

தான் இயக்கிய ‘கைக்குட்டை ராணி’ என்ற குறும்படத்திற்கு சர்வதேச குழந்தைகள் விருது- நடிகை தேவயானி தகவல்

தேவயானி கைக்குட்டை ராணி என்கிறகுறும்படத்தை படத்தை இயக்கி உள்ளார்.  பிரசாத் லேப் டிஜிட்டல் இன்ஸ்டிடியூட்டில் இயக்கம் கற்றுக்கொண்டு இப்படத்தை இயக்கி உள்ளார். இசை ஞானி இளையராஜா அருமையான ஒரு பாடலையும். பின்னணி இசையும் அற்புதமாக செய்துள்ளதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த குறும்படம் விரைவில் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது. இந்த தகவலை  EMI படத்தின் ஆடியோ ட்ரைலர் விழாவில் தெரிவித்தார். https://youtube.com/shorts/NT9p-zVRiiI?si=cJa8-Opz1EbDvPic...
தமிழகம்

விபத்தில் பட்டாபிராம் காவல் நிலைய மகளிர் உதவி ஆய்வாளர் மெர்சி பரிதாபம்

சென்னை அடுத்த பட்டாபிராம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக மெர்சி (35) பணிபுரிந்து திருநின்றவூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். திருத்தணி ஒன்றியம் ஆர்.எஸ்.மங்காபுரம் கிராமத்தில் உள்ளதாய்வீட்டிற்கு சென்று இருந்தார். இருசக்கர வாகனத்தில் திருத்தணியிலிருந்து சென்றபோது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை முருக்கம்பட்டு பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது லாரி மோதி பின் திருத்தணி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கணவர் சாம்சன் மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
1 3 4 5 6 7 599
Page 5 of 599
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!