archiveநான் மீடியா

தமிழகம்

உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டில் மதுபானக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பஞ்சாயத்துக்கு உட்பட்டது டி.கரிசல்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்....
தமிழகம்

விபத்தில் வாட்ச்மேன் சாவு வாலிபர் மீது வழக்கு

கெங்கவல்லி அடுத்த ஆணையம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பெரிய புனல்வாசல் பகுதியை சேர்ந்த அண்ணாமலை( 75 ) இரவு வாட்ச்மேனாக...
தமிழகம்

அரசு பேருந்து ஓட்டுநர் வீட்டில் பைக் திருட்டு

கெங்கவல்லி அடுத்த நடுவலூர் சமத்துவபுரம் பகுதி சேர்ந்தவர் ராஜேந்திரன் இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார் நேற்று...
தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு நெல் பயிர் நடவு செய்யும் முறை பயிற்சி

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டாரத்தில் கவிதா (47 வயது) பெண் விவசாயி தன் வயலில் நெற்பயிரினை வளர்த்து நாற்றங்காலாக விற்பனை...
தமிழகம்

கல்லூரி மாணவிகளுக்கு நெல் விதைப்பு பயிற்சி

கெங்கவல்லி நெல் விதைப்பு முறையை குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகளுக்கு நெல் விதைப்பு பயிற்சி அளிக்கப்பட்டது கெங்கவல்லி அருகே ஜோதிபுரத்தில்...
தமிழகம்

நிலக்கோட்டை பகுதிகளில் திருடர்களின் அட்டகாசம்! பொதுமக்கள் பீதி: திருடர்களின் கூடாரமாக திகழும் பாழடைந்த காவலர் குடியிருப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஈபி காலனி, ஆனந்தன் நகர், புது தெரு போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகளின் காம்பவுண்ட்...
தமிழகம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொழிலாளர் நலன் மற்றும் திறன் ம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ...
தமிழகம்

சிவகாசி அருகே, பாழடைந்து கிடக்கும் மினி விளையாட்டு அரங்கை சீரமைக்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து திருவில்லிபுத்தூர் செல்லும் சாலையில், ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் மினி விளையாட்டு அரங்கம் உள்ளது. கடந்த...
தமிழகம்

மாசு படிந்த பிரம்மாண்ட கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் – நோய் தொற்று பரவும் அபாயம்

மதுரை மாவட்டம் திருநகர் அருகே பிள்ளையார் கோவில் தெருவில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சொசைட்டிக்கு சொந்தமான பழமை வாய்ந்த பிரம்மாண்ட...
தமிழகம்

வைகுண்ட ஏகாதசி தினத்தை ஒட்டி, பெருமாள் கோவிலில் திறக்கப்பட்ட பரமபதவாசல் என்ற சொர்க்கவாசல் திறப்பு – ஏராளமான பக்தர்கள் சொர்க்கவாசலினுள் நுழைந்து தரிசனம்.

மதுரை மாவட்டம் திருநகரில் உள்ள அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் , பெருமாள் திருத்தலங்களில் சிகர நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் வைகுண்ட...
1 485 486 487 488 489 717
Page 487 of 717

Right Click & View Source is disabled.

error: Content is protected !!