archiveநான் மீடியா

தமிழகம்

தென்காசி அருகே அரசு பெண்கள் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கல்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஔவையார் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு அச்சுப்பொறி வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வியாளர்கள்...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கிராம மக்கள் நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டி சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் அவனியாபுரம் பேருந்துநிலைபத்தில் நடைபெறுகிறது. 12 பெண்கள் உள்பட 70 பேர் கவனஈர்ப்ப ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் ஒவ்வொரு வருடமும் தைத்திருநாள் "தைப்பொங்கல்" அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்....
தமிழகம்

திமுக ஆட்சியில் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தால் பாராட்டுவோம் – மதுரை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி

ஆன்லைன் சூதாட்டத்தில் ஆளுநர் கையெழுத்து விடாதால் 10க்கும் மேற்பட்டோர் தற்கொலைக்கு ஆளுநரே பொறுப்பு . பாஜக ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ்...
தமிழகம்

தைப்பொங்கல் தினத்தை கொண்டாட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரம் ரொக்கம் , அரிசி , சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவற்றை வழங்கும் தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு – வீடு, வீடாக சென்று நியாயவிலைக்கடை ஊழியர்கள் அதற்கான டோக்கன் விநியோகம் செய்வதில் தீவிரம்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இன்று முதல் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும், தமிழக அரசு அறிவித்த ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமும்...
தமிழகம்

பகுதி நேர ஆசிரியர்கள் சட்டமன்ற உறுப்பினரை சந்தித்து மனு அளிப்பு

தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாலை (04.01.2023) கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற உறுப்பினர் க.சிவகாம...
தமிழகம்

பாலாறு வேளாண்மை கல்லூரியில் ஊரக வேளாண் அனுபவத் திட்டம் மூலம் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாலாறு வேளாண்மை மாணவிகள் அவ்வூரில் விவசாயிகளுக்கு புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி கிராமத்தில் அ.ர.கார்த்திகா என்ற மாணவி மஞ்சள் ஒட்டும் பொறியை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் மூலம் செய்து...
தமிழகம்

மூக்கின் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை, அரசு மருத்துவமனைகளுக்கும் வழங்க வேண்டும் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து...
தமிழகம்

ராஜபாளையம் அருகே நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய மகளிர் சுகாதார வளாகத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முத்துசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 1 மற்றும் 2 வது வார்டு பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும்...
தமிழகம்

சிவகாசி அருகே, மண்மேவிய கண்மாயை தூர்வாரி மீட்டெடுத்த சமூக ஆர்வலர்கள்

சிவகாசி அருகே, மண்மேவிய கண்மாயை  இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஒன்று கூடி தூர்வாரி, மிகப்பெரும் நீர்நிலையாக மீட்டெடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம்...
தமிழகம்

மதுரை சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் புத்தாண்டு முதல் பிரதோஷ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம்.சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளய நாத சுவாமி சிவன் கோவிலில் புத்தாண்டு முதல் பிரதோஷ விழா மிக...
1 483 484 485 486 487 717
Page 485 of 717

Right Click & View Source is disabled.

error: Content is protected !!