archiveநான் மீடியா

தமிழகம்

மதுரை அரசரடி நீர்த்தேக்க நிலையத்தில் நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு; பொதுமக்கள் அதிருப்தி

மதுரையில் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடுகளை சமாளிக்கும் பொருட்டு மதுரை குடிநீர் தேவைக்கு வைகை அணையில் இருந்து வரும் நீர்,...
உலகம்

ரியாத் பள்ளி மாணவி சாதனை

பள்ளி மாணவ மாணவர்களுக்கான "புவி வெப்பமடைதல்" என்ற தலைப்பில் பொதுப் பேச்சுபோட்டி அண்மையில் சவூதி அரேபியா தலைநகரம் ரியாத்தில் நடைப்பெற்றது....
தமிழகம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக வளர்மதி நியமனம்

சென்னையில் சமூக பாதுகாப்பு நலத்துறை இயக்குநராக இருந்த வளர்மதி, ராணிப்பேட்டை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இங்கு ஆட்சியராக இருந்த பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர்...
தமிழகம்

ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000 வழங்கும் திட்டம்

வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள ஆக்சீலியம் மகளிர் கல்லூரியில் தமிழக அரசின் புதுமை பெண் 2-வது திட்டத்தில் ரூ1000...
தமிழகம்

பல்லவராயன்பட்டியில் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் முன் ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியாளர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆய்வு

தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டியில் வரும் 12-ந்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியின் முன் ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா...
தமிழகம்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட கணவாய் காடு பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேருந்து நிறுத்தம் நிழல்...
தமிழகம்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநில அளவிலான நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ள பெருமாள்பட்டி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே க.பெருமாள்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் காஞ்சிபுரத்தில் 03.002.2023 முதல்...
தமிழகம்

வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது

மதுரை வாடிப்பட்டி வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது....
தமிழகம்

திருப்பரங்குன்றம் மலை குகையில் கிமு 2ம் நூற்றாண்டு வரை ஒவியம், தமிழி எழுத்துக்கள் கண்டுபிடிப்பு.2200 ஆண்டு பழமையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆய்வு செய்ய தமிழ் ஆய்வாளர்கள் கோரிக்கை

மதுரை திருப்பரங்குன்றம் மலைக் குகையில் 2200 ஆண்டுகள் பழமையான ஒரு தமிழிக் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர் வெ.பாலமுரளி புதிதாக கண்டுபிடித்துள்ளார்....
தமிழகம்

திருப்பரங்குன்றத்தில் ஒன்றிய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை நடப்பு பட்ஜெட்டில் குறைத்ததை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை பட்ஜெட்டை கண்டித்து கண்டன...
1 414 415 416 417 418 693
Page 416 of 693

Right Click & View Source is disabled.

error: Content is protected !!