archiveநான் மீடியா

தமிழகம்

அடுத்தடுத்து மாடுகள் திடீரென இறப்பு : விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் குற்றச்சாட்டு மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பரபரப்பு

மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வணிகம் நடைபெற்று வருகிறது இதில் தினசரி மீதமாகும் கழிவு காய்கறிகளை அங்கு மேச்சலில் இருக்கும்...
தமிழகம்

சிவகங்கை மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் : ஆட்சியர் திறந்து வைப்பு

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திடும் விதமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...
தமிழகம்

இயற்கை மரணமடைந்த இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஈமச்சடங்கு நிவாரணம் : ஆட்சியர் வழங்கினார்

ராமநாதபுரம்மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்....
தமிழகம்

சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் வருவாய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால...
தமிழகம்

கீழக்கரை இரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் , இராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

கீழக்கரை இரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் , இராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்...
தமிழகம்

இந்தியாவின் ஒவ்வொரு நகரிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெரு அல்லது சதுக்கம் இருக்க வேண்டும் – உலக காஷ்மீரி பண்டிட் மாநாட்டில் சத்குரு

“காஷ்மீரின் பூர்வகுடிகளான காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளையும், அவலங்களையும் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக,...
தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; தனுஷ்குமார் எம்.பி. பங்கேற்பு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் வெள்ளிக் கிழமை (24-02-2023 ) நடைபெற்றது....
தமிழகம்

ஒத்தக்கடை மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர் – போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் வௌவால் தோட்டம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும்...
தமிழகம்

மதுரையில் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் தன்னம்பிக்கையுடன் ஒரு கையில் தட்டச்சு செய்து தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி பெண்

மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் முருகேஸ்வரி பட்டப்படிப்பு படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு செல்ல முயன்றும் மாற்றுத்திறனாளி என்பதால்...
1 405 406 407 408 409 694
Page 407 of 694

Right Click & View Source is disabled.

error: Content is protected !!