archiveநான் மீடியா

தமிழகம்

ராஜபாளையத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

ராஜபாளையத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது....
தமிழகம்

ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 24-வது ஆண்டு தினம் : பல்வேறு மத மந்திரங்கள், பாடல்கள் அர்ப்பணிப்பு

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 24-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில்...
தமிழகம்

கோவிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்த திமுகவினர்.

மதுரை மாவட்டம், சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவர்...
தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்-கோலாகலம் :அரசியல்வாதிகளுக்கு அழைப்பு இல்லை

வேலூர் கோட்டையில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டேஸ்வரா கோயில் 4-வது மகா கும்பாபிஷேகம் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்...
தமிழகம்

உலக அமைதிக்காக இந்தியா முழுவதும் சைக்கிளில் வலம் வரும் வடமாநில காதல் தம்பதி – மதுரை வந்த தம்பதிக்கு பாரதி யுவகேந்திரா மற்றும் காந்தி மியூசியம் சார்பில் வரவேற்பு

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரோகித். அவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த...
தமிழகம்

வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷகம் முன்னிட்டுமின் விளக்கு அலங்காரம்

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 25-ம் தேதி நடைபெறுகிறது. யாக கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று...
தமிழகம்

உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் 84 வது ஆண்டு துவக்க விழா.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 84 வது ஆண்டு...
தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் மலைவாழ் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் ஜமுனாமரத்தூர் புலியூர் கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உபகரணம் வழங்கப்பட்டு...
தமிழகம்

உசிலமபட்டி அருகே பட்டியலின மக்கள் சென்று வந்த ஆற்று பாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு – பள்ளி செல்ல பாதை இல்லாமல் பட்டியலின மாணவ மாணவிகள் தவிக்கும் அவல நிலை உருவாகியுள்ளது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஒத்தப்பட்டி சாலையில் பட்டியலின மக்கள் 30க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்., இந்த பகுதி...
1 369 370 371 372 373 719
Page 371 of 719

Right Click & View Source is disabled.

error: Content is protected !!