archiveநான் மீடியா

தமிழகம்

உசிலம்பட்டியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பயன்னற்ற பொருட்களை சேகரிக்கும் மையத்தை திறந்து வைத்த நகர மன்ற தலைவர்

தமிழகம் முழுவதும் தூய்மை இந்திய திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடம்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே, குடும்பத் தகராறில் சோகம். 2 மகள்களுடன், தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவரது மனைவி ராமுத்தாய் (30). இவர்களுக்கு நிஷா...
தமிழகம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டைக்கு திருமணம் முடிந்த கையோடு “சீராக” தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு அழைத்துச் சென்ற மணமகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்த மணமகள் சிவப்பிரியா என்பவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த மணமகன் ராஜபாண்டிக்கும் நேற்று...
தமிழகம்

கப்பலூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் செலுத்திச் சென்ற சென்னையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினரை பெண் உட்பட டோல்கேட் ஊழியர்கள் 4 பேர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சர்ச்சைக்குப் பெயர் போன திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை உள்ளூர் வாகன உரிமையாளர்கள் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை...
தமிழகம்

காட்பாடி சன்பீம் மைதானத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர் குமாரவேல்பாண்டியன்.

வேலூர் அடுத்த காட்டாடிசன்பீம் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வேலூர், காட்பாடி, அணைக்கட்டு தாலுகாவில் உள்ள தனியார் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளி வாகனங்களை வேலூர்...
தமிழகம்

காட்பாடியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் இராமதாஸ் பிறந்தநாள் முன்னிட்டு...
தமிழகம்

உசிலம்பட்டியில் வாளால் தங்கள் உடலை வெட்டிக்கொண்டு கரகம் எடுத்தும் வரும் விநோத திருவிழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் குறிப்பிட்ட சமூகத்தினர் (செட்டியார்) வழிபடும் பழமை வாய்ந்த சௌடாம்பிகை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.இதில் உசிலம்பட்டி...
தமிழகம்

பிரபல தொழிலதிபர் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உடல்நிலை குறைவால் மரணம்

பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து தி. கண்ணன் ( 70)  தென்தமிழகத்தின் தொழில் துறை முன்னோடி, பேச்சிலும் நிர்வாகத்திலும்...
தமிழகம்

திருமங்கலம் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் துர்நாற்றம் வீசி கொடிய நோய் பரவும் நிலை – அப்பகுதி குடியிருப்போர்கள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இன்மை என புகார் – இந்நிலை தொடர்ந்தால் கிராமத்தை விட்டு வெளியேறுவதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவிப்பு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வாகைகுளம் கிராமத்தில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அந்த கிராம பஞ்சாயத்தில் உள்ள ஆறாவது...
தமிழகம்

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி இருந்ததால் பரபரப்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் புது நகரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது காரை பழுதுபார்த்துவிட்டு மதுரையில் இருந்து திருமங்கலம் நோக்கி...
1 367 368 369 370 371 694
Page 369 of 694

Right Click & View Source is disabled.

error: Content is protected !!