archiveநான் மீடியா

தமிழகம்

மதுரை மாநகராட்சி முதல் பிரசவத்தை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் மேற்கொண்ட மருத்துவ குழுவிற்கு, மேயர் இந்திராணி பொன்வசந்த் பாராட்டு

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வில்லாபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த தாய்மார்க்கு தாய் சேய் நலப் பெட்டகம்,...
தமிழகம்

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதானம்: அமைச்சர் ஏ.வ. வேலு ஆய்வு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பதற்கான கட்டுமானப் பணிகள் குறித்து,  பொதுப்பணித்...
தமிழகம்

அலங்காநல்லூர் பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை விருப்பப்பட்டால் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடத்திக் கொள்ளலாம் – மதுரை அலங்காநல்லூரில்.பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மதுரையில் பேட்டி

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் புதிய ஜல்லிக்கட்டு அரங்க பணிகள் நடைபெற்று வருகிறது.  அதற்கான கட்டுமான...
தமிழகம்

திமுக பொது கூட்டத்தில் “பாரத் மாதாகி ஜெய்” கோஷமிட்டவருக்கு அடி உதை; பாவூர்சத்திரம் பகுதியில் பரபரப்பு..

திமுக கூட்டத்தில் "பாரத் மாதாகி ஜெய்" கோஷமிட்டதால் தர்ம அடி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில்...
தமிழகம்

ராஜபாளையத்தை சேர்ந்த மர வேலை செய்யும் தச்சு தொழிலாளர்கள், கூலி உயர்வு கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் தச்சு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களுக்கு கடந்த...
தமிழகம்

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்கம்

03.07. 2023 திங்கள்கிழமை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி தொடக்க விழா நடைபெற்றது....
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு முப்பழ பூஜை நடைபெற்றது

மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்னால் உள்ள புகழ் பெற்ற பால் சுனை கண்ட சிவன் கோவில் உள்ளது. இங்கு மாதாமாதம்...
தமிழகம்

கத்தாரில் இறந்த மதுரை தம்பதியினரின் சடலங்களைத் கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம்

மதுரை பி.பி‌ சாவடியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி திருநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி ஆகியோர் ஆவார்கள்....
Uncategorized

மதுரையில், மழை : குளம் போல மாறிய சாலைகள், பெருக்கெடுக்கும் சாக்கடை நீர்:

மதுரையில் பெய்த மழையால், பல சாலைகளில் கழிவு நீரும் மழை நீரும் குளம் போல தேங்கியுள்ளன. மதுரை நகரில் கடந்த...
தமிழகம்

துப்புரவு பணியாளர்களுக்கு, காசநோய் கண்டறியும் முகாம்.

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் வட்டாரம், காரியாபட்டி பேரூராட்சி துப்புரவு பணியாளார்களுக்கு காச நோய் கண்டறியும் சிறப்பு முகாம் தலைவர் ஆர்.கே....
1 362 363 364 365 366 719
Page 364 of 719

Right Click & View Source is disabled.

error: Content is protected !!