வாணியம்பாடி அருகே அரசு பேரூந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் !!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் சென்றபோது கொத்தகோட்டை பேரூந்து நிலையத்தில், பேரூந்தைநிறுத்தாமல் +2 பொதுதேர்வு எழுத கூடிய மாணவி பேரூந்தின்...









