archiveநான் மீடியா

உலகம்

லைலத்துல் கத்ர் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வு

அபுதாபி : அபுதாபியில் ஒரு தமிழகம் இறைவனின் மாபெரும் அருளால் 26-03-2025 புதன்கிழமை இரவு அபுதாபி வாழ் தமிழ் இஸ்லாமிய சமூகத்தினர் ஒன்று கூடும் மாபெரும் லைலத்துல் கத்ர் இரவு நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. அபுதாபில் இயங்கும் அய்மான் சங்கம்,  லால்பேட்டை ஜமாஅத், மௌலித் கமிட்டி, அபுதாபி ஜமாஅத்துல் உலமா பேரவை, மர்ஹபா சமூக நலப் பேரவை, காயல் நல மன்றம் உட்பட பல சமூக அமைப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து...
தமிழகம்

வேலூர் தமிழக வெற்றி கழகம் சார்பில் ரம்ஜான் முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

வேலூர் மாவட்டம், வேலூர் மாங்காய் மண்டி பஸ் ஸ்டாப் அருகே, என்.எஸ்.ஆர்.திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம், வேலூர் மேற்கு மாவட்டம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வேலூர் மேற்கு மாவட்டம் தொண்டரணி, வேலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர், பி.ஏ.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இஸ்லாமிய சொந்தங்கள், மாவட்ட த.வெ.கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஒன்றிய...
தமிழகம்

வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு FIRE MARSHALL-ஆக நியமித்தார் தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ்குமார் !!

வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு. இக்ரம் தீயணைப்பு மற்றும் மீட்பு மீட்பு பணி இயக்க துறையில் வேலூர் மாவட்ட தீயணைப்பு துறை பாதுகாவல் அதிகாரியாக (FIRE MARSHALL) கடந்த 15 ஆண்டுகள் பணிபுரிந்து வந்த நிலையில் பணியை பாராட்டி அவருக்கு மேலும் 5 மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய5 மாவட்டங்களுக்கு கூடுதலாக பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான பணி நியமன ஆணையை சென்னையில் உள்ள தீயணைப்பு...
தமிழகம்

தேசிய மாணவர் படை கருத்தரங்கத்தில் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் ஐந்து பேர் திருச்சி, தேசிய மாணவர் படை தலைமை அலுவலகம் சார்பாக 25.03.2025 அன்று திருச்சி, தேசிய தொழில் நுட்ப கழகத்தில் நடைபெற்ற "பாதுகாப்பு படையில் தொழில் முனைவோராக வாய்ப்புகள்" என்னும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்குபெற்றனர். பங்கு பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த கல்லூரி தேசிய மாணவர் படை இணை அதிகாரி அப்துல்...
தமிழகம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நடைப்பெற்ற அம்பத்தூர் தொகுதியில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

சென்னை கிழக்கு மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பாக, அம்பத்தூர் தொகுதியில் உள்ள HPM Paradise திருமண மண்டபத்தில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்கள் மற்றும் கழக சகோதரர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்து இஃப்தார் விருந்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் அம்பத்தூர் திரு.G.பாலமுருகன் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை...
தமிழகம்

ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்

உடல் நலக்குறைவால் சென்னையில் காலமான கராத்தே வீரரும் நடிகருமான ஷிகான் ஹுசைனியின் மறைவுக்கு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: கராத்தே வீரரும், வில்வித்தை வீரரும், இளைஞர்களுக்கு பல கலைகளை கற்றுத் தந்த கலைஞரும், திரையுலகில் நடிகராகவும் வலம் வந்தவருமான ஷிகான் ஹுசைனி அவர்களுடைய மறைவு...
தமிழகம்

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா ஆழ்ந்த இரங்கல்

என் மிக நெருங்கிய‌ நண்பர் மனோஜ் பாரதிராஜா மறைந்து விட்டார் என்ற செய்தி நேற்று மாலை என்னை இடியாய் தாக்கியது. நாங்கள் ஒரே நட்பு வட்டாரத்தை சேர்ந்தவர்கள். மனோஜ் மறைவு குறித்து அறிந்தவுடன் சுமார் பத்து நிமிடங்களுக்கு அப்படியே உறைந்து விட்டேன். என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியவில்லை. துக்கம் கூட பின்னர் தான் உறைத்தது, தூக்கமும் தொலைந்தது. மனோஜ் ஒரு மிகச் சிறந்த கலைஞன். ஒரு நடிகனாக பல...
தமிழகம்

காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு பெருமாள் தாயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்தின் பின் நேற்று செவ்வாய்கிழமை இரவு திருவோண தீபம் ஏற்றப்பட்டது.பின்பு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அலங்காரத்துடன் விசேஷ பூஜையும் நடந்தது. பின்பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்து இருந்தனர். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் 40 சவரன் தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையில் ஈடுப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த 7 பேர் கைது!!

வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தை சேர்ந்தவர் ராஜா, இவர் இதே பகுதியில் டிபன் கடை நடத்தி வருகின்றார். கடந்த 20-ம் தேதி மகளின் திருமணத்திற்காக துணி எடுக்க சென்னை சென்று அன்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட 40 சவரன் தங்க நகை, 500கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. புகாரின்பேரில் காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது....
உலகம்

அபுதாபியில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 22-03-2025, சனிக்கிழமை மாலை அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி அபுதாபி ஏர்போர்ட் ரோட்டில் உள்ள கிரேண்ட் நல்லாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதியில் வசிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் துவக்கமாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டனர்....
1 2 3 597
Page 1 of 597

Right Click & View Source is disabled.

error: Content is protected !!