archiveதொடர்

கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை : 8

நீண்ட நெடுங்காலத்திற்கு கைகோர்த்துத் திரியும் காதலோ? நட்போ?,இவர்களுக்கிடையேயான ஆழமான புரிதலென்பது   தனிப்பட்ட  விருப்பு,வெறுப்பு களில் ஒருவருக்கொருவர் தலையீடின்றி ஒதுங்கியிருத்தல் தான். வரையறுக்கப்பட்ட எல்லையில் வகுத்துக்கொண்ட  சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிப்பின்றி சம்பந்தப்பட்ட இருவரிடமும் தொடர்ந்துக் கொண்டிருக்கலாம்  . ஆனால்,சிலரின்  அன்பு தன் சுயம் தொலைத்து  அதிகாரம் என்றளவிற்கு மாறும் போது  வேண்டா வெறுப்பாகி ,ஒரு கட்டத்தில் வேண்டாமென்றே விட்டு விலக வழி தேடும். இது இயல்பானாலும் செயலாவதற்கு அத்தனை எளிதல்ல . ...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி-10

இரண்டு நாட்களாகியும் லட்சுமி வீட்டில் அமைதியை தொடர்ந்தாள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சரவணன் மற்றும் செழியன், "வீட்டில் இப்படி இருக்காதே....உனக்கென்ன உன் மகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் அப்படித்தானே...உன் இஷ்டம் போல் எது வேண்டுமோ செய். நாங்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் நீ சகஜமான நிலையில் இரு" என்று கூறிவிட்டு சென்றனர். சந்தோஷம் தாங்க முடியாமல் லட்சுமி முகத்தை கழுவிவிட்டு அவளுடைய தோழிகளை பார்க்க தெருவிற்கு...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 07

அவரவர் வேலைகளை ஓட்டமும், நடையுமாக செய்துகொண்டிருக்கும் ஓரிடத்தில் வேடிக்கை பார்ப்பவனாக மட்டும் இருப்பவனுக்கு,  குற்றவுணர்வு சுரண்டுதலைப் போல குறுகுறுப்பை ஏற்படுத்தும்தான். தவிர்க்கமுடியாத காரணங்களில் சுறுசுறுப்பாளர்கள் முன்சென்று வெறுமனே நிற்கும் நிலையில்,அங்கு நிலவும் கண்டுகொள்ளப்படாத் தன்மை அவனின் இருப்பை இன்னும் கொஞ்சம் இறக்கிக் காட்டும் . வலியச்சென்று தன் அடையாளத்தைக் காட்ட நிச்சயமாக ஏதோவொன்றில் அவன் சிறப்பு உறுதியாகியிருக்க வேண்டும் முன்னமே.கைவசம் எதுவும் இல்லாதவன் கைகெட்டி நிற்பதை இந்த உலகு ஒருநாளும்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர்: பகுதி-9

மறுநாள் அதிகாலை எழுந்த தேவி வாசலை சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அப்போது எதிர்வீட்டில் உள்ள செழியனின் மாமி வந்து "தேவி..உன்னிடம் கோலமாவு இருக்கிறதா? இருந்தாள் இந்த கிண்ணத்தில் கொண்டு வா... " என்று சொல்கிறாள். "இதோ! எடுத்துட்டு வரேன் சித்தி" என்று கூறிவிட்டு உள்ளிருக்கும் டப்பாவிலிருந்து எடுத்து வந்து தருகிறாள். கோலமாவு வாங்கிய செழியனின் மாமி எ"ன்ன ஆச்சு தேவி??? நேற்றிரவு வீட்டில் ஏதேனும் பிரச்சனையா??? அவ்வளவு சத்தமாக இருந்தது....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர் : பகுதி- 8

இவர்களுடைய அன்பான வாழ்க்கை சிறிது காலம் அப்படியே நகர்கிறது..... எப்பொழுதும் போல தேவி காலையில் எழுந்து மாமியார் லட்சுமிக்கு துணையாக சமையலறையில் வேலை பார்க்கிறாள். அப்போது லக்ஷ்மிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் எதிர்திசையில் இருப்பவர் லட்சுமியின் மூத்த மகள் இவள் " காதல் திருமணம் செய்து அப்பா, அம்மா சம்மதம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள்" அதிலிருந்து இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை.... இது தெரியாத லட்சுமி தொலைபேசியை...
இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும்ஒருபார்வை -05

இனி சந்திப்பிற்கு சாத்தியமற்ற நிரந்தரப் பிரிவாக கிடத்தி வைக்கப்பட்டிருப்பவரின் முன் அணத்திக் கொண்டிருக்கும் மன உளைச்சல்கள் அலைபாயும் கொடுமை, எத்தனை வலியானது. பின்னோக்கி நகரும் காலம் கடிவாளமற்ற குதிரையைப் போன்றும் ,கரை காணாத காட்டாறு போன்றும் தறிகெட்டோடத் தடுத்து நிறுத்ததிலில்லா தவித்தலை,எந்தச் சொற்கள் கொண்டும் வரையறைப் படுத்தமுடியாததுதான். அன்றொரு நாள் கண்ணீர்மல்க நின்றிருந்தபொழுது தோளணைத்து தலைகோதியதில் தவிடுபொடியாகி உதிர்ந்து காணாமல் போன கவலைகள் விட்டுச் சென்ற வடுக்களில் அடிக்கடி உதிர்த்துக்...
இலக்கியம்சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-5

பெண் பார்த்து இரண்டு நாளாகியும் லட்சுமி "அந்த நினைவிலிருந்து மீளவே இல்லை" எப்பொழுதும் அதே பேச்சாக எல்லோரிடமும் பேசிக் கொண்டே இருந்தாள். தாய் லட்சுமி யோசித்தாள்... தினமும் செழியன் கார்குழலி வீட்டருகே கடை சென்று வந்தால் அவன் மனநிலை மாற நேரிடும் என்பதால் கடையை வேறு இடத்தில் மாற்றுகிறாள். எப்பொழுதும் போல கடை வியாபாரத்தை பார்க்க தொடங்குகிறான் செழியன். அவனுக்கு உதவியாக அவனது அப்பாவும் கடையை பார்த்து வருகிறார். வியாபாரத்தை...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி-4

பெண் பார்க்க ஊரே கிளம்புகிறது.... அனைவரும் பேருந்தில் ஏறி உட்கார பயணம் தொடங்குகிறது. முன் இருக்கையில் செழியனின் தாய் மாமா மற்றும் மாமி உட்கார்ந்து இருக்கிறார்கள். பின்னிருக்கையில் செழியனின் தாய் லட்சுமி லட்சுமி மற்றும் தந்தை சரவணன் இருக்கின்றனர். இவர்கள் அடுத்து உள்ள இருக்கையில் செழியன் அமர்ந்திருக்கிறான். "தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் முகத்தை" வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு வருகிறான். அம்மா லட்சுமி எல்லோருக்கும் பயணச்சீட்டு எடுக்கிறாள்....
1 2 3 4
Page 4 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!