archiveஜாலி கிச்சன்

இலக்கியம்கட்டுரை

“ஜாலி கிச்சன்” -புதுச்சேரியின் இன்னொரு ரசனை

புதுச்சேரிக்கு சுற்றுலா வருகிறவர்கள் ஆரோவில் செல்லாமல் திரும்புவது அரிது. அதிலும் அயலக மனிதர்களின் சொர்க்கபுரி என்று சொல்லவேண்டும்.. உயர்ந்து வளர்ந்திருக்கும் மரங்கள் ..செந்நிறமான மண்... பரந்து விரிந்த பகுதி ...அமைதியான சூழல்... ஆரோக்கியமான காற்று என அவர்களுக்கு பிடித்த அத்தனையும் அங்கே கிடைக்கும் போது விட்டு விடுவார்களா என்ன ? இப்போது நிறைய விரிவடைந்து போகின்ற வழியெல்லாம் கடைகள் உணவகங்கள் தங்கும் இடங்கள் என எல்லாமே மனதிற்கும் கண்களுக்கும் ரம்மியம்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!