archiveசெய்திகள்

தமிழகம்

என்னை கேட்காம மோடி ஸ்கீம்ல வீடு கட்டக்கூடாது, நான் தான் கவுன்சிலர், வாயை உடைச்சுருவேன் இளைஞருக்கு தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் கணவர்.

மதுரை மாநகராட்சி 41ஆவது வார்டுக்கு உட்பட்ட பகலவன்நகர் பூக்கார தெரு பகுதியில் உள்ள வயதான தம்பதியினர் ஒருவர் பிரதமரின் வீடு...
தமிழகம்

காட்பாடி ஆஞ்சநேயர் கோவிலில் கார்த்திகை மாத சுந்தரகாண்ட பாராயணம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் எதிரில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கார்த்திதை மாதம் 4 ஞாயிற்றுகிழமைகளில்...
தமிழகம்

மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவையான மயில்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் எல்லைக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கிரிவலப் பாதையில் ஈகோ பார்க் எதிரே தேசிய...
தமிழகம்

இராமநாதபுரத்தில் காமராஜ் பவுண்டேஷன் இந்தியாவின் செயல் வீரர்கள் கூட்டம்

காமராஜ் பவுண்டேசன் ஆஃப் இந்தியாவின் தேசிய மாநாடு வருகின்ற 17-18 டிசம்பர் 2022-ல் நடைபெற உள்ளது. அம்மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்புற...
தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமி கார் ஓட்டுனர் கூட எங்கள் அணிக்கு வருவது நிச்சயம். திருப்பத்தூரில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஓ பன்னீர்செல்வம் அணியின் கழக கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ்...
தமிழகம்

மதுரையில் கிணற்றில் விழுந்த நாயை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களின் மனிதாபிமான செயலுக்கு குவியும் பாராட்டுகள்

மதுரை காளவாசல் பகுதியில் பயன்பாடின்றி கிடந்த சுமார் சுமார் 30 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்றில் சிறிய நாய்க்குட்டி...
தமிழகம்

மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வுக்காக 20000 கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் சத்ய ஜீத் பதக்கிற்கு மதுரையில் வரவேற்பு

இந்தியா முழுவதும் 20000 கிலோமீட்டர் மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞர் சத்யஜித் ப தக்கிற்கு...
தமிழகம்

சதுரகிரிமலைக்கு, பக்தர்கள் செல்ல தடை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது, பிரசித்திபெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த...
தமிழகம்

“விருதுநகர் புத்தக கண்காட்சியில், மாவட்ட கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்” கவிஞர் திலகபாமா ஆதங்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் எழுத்தாளர், கவிஞர் திலகபாமா. இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளராகவும் இருந்து வருகிறார்....
தமிழகம்

சிவகாசி அருகே, பதவி உயர்வு பெற்ற, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு பாராட்டு விழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள, கல்லமநாயக்கர்பட்டி அரசு மருத்துவமனையில் தலைமை முதுநிலை, குடிமை பொறுப்பு மருத்துவராக இருந்து வருபவர் டாக்டர்...
1 478 479 480 481 482 545
Page 480 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!