archiveசெய்திகள்

தமிழகம்

திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் , நடைபெற்ற உணவுத் திருவிழாவில் பாரம்பரிய தானிய உணவு வகைகளை கண்காட்சியில் வைத்து , மாணவ, மாணவிகள் அசத்தல்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் , 250க்கும் மேற்பட்ட மாணவ,...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டம். பணிகள் பாதிப்பு

விருதுநகர் மாவட்டத்தில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில்...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை – கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி (35). கூலித் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த...
தமிழகம்

எங்களது சங்க டாஸ்மாக் ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு மது விற்பனை செய்யமாட்டோம், பணி நிரந்தரம், அரசு ஊழியர் சலுகை’ ஒய்வூதியம் வழங்க திருப்பரங்குன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்க மண்டல கூட்டம்

திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் .நலச்சங்க மண்டல கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனியார் மகாலில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள்...
தமிழகம்

மக்கள் தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

உத்தமபாளையம் பைபாஸில் மக்கள் தமிழகம் கட்சியின் தேனி மாவட்டத்தலைவர் தமிழ் கனல் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கிராமச்...
தமிழகம்

தேனி பழைய பேருந்து நிலையத்தில் வங்கி பெயரைச் சொல்லி ஏமாற்றும் பேர்வழிகளிடம் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது

தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையத்தில் இன்று பொது மக்களுக்கு வங்கியின் சேவைகள் பற்றியும் வாடிக்கையாளர்களை வங்கி பெயரைச்...
தமிழகம்

காவலர்கள் உதவியுடன் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த குற்றவாளிக்கு கஞ்சா சப்ளை. whatsapp வீடியோ வைரல்

மதுரை சம்பட்டி புரத்தைச் சேர்ந்தவர் (17).வயது இவர் நேற்று தனது பக்கத்து வீட்டுக்காரர் ஆனந்தன் என்பவருடன் போதையில் தகராறில் ஈடுபட்டு...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் வாலிபருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (27). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2017ம் ஆண்டு...
தமிழகம்

மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதி மையம் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு பால் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், மதுரை...
தமிழகம்

வேலூர் மாநகராட்சி கழிவுநீரை மறு சுயற்சி செய்து பயன்படுத்துவது குறித்து ஆணையர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி பகுதியான 4 -வது மண்டலத்தில் உள்ள நிக்சல்சன் கால்வாயில் வரும் கழிவுநீரை மறு சுயற்சி செய்து மீண்டும்...
1 462 463 464 465 466 537
Page 464 of 537

Right Click & View Source is disabled.

error: Content is protected !!