archiveசெய்திகள்

தமிழகம்

திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு வேலூரிலிருந்து திருக்குடை

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலிலிருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் கார்த்திகை தீப விழாவிற்கு இந்து அமைப்புகள் சார்பில் திருக்குடை ஊர்வலத்தை வேலூர்...
தமிழகம்

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு வேலூர் ஆட்சியர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் டிசம்பர் 01-ம் தேதி உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வேலூர் ஆட்சியர்குமாரவேல்...
தமிழகம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் பல ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சீருடை வழங்காததை கண்டித்து சீருடை அணியாமல் பணி

தொழிற்சங்கங்கள் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவையின் ஒப்பந்தத்தின் படி ஆண்டுக்கு இரண்டு சீருடைகள் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதாக ஒப்பந்தத்தில் பேசப்பட்டுள்ளது. இந்த...
தமிழகம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகஅரசைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள மின்வாரிய பணியிடங்களில் ஊழியர்களை நியமிக்காமல் ஒப்பந்தமுறையில் பணியாளர்களை சேர்ப்பதைக் கண்டித்தும் ஊதிய ஒப்பந்த முறையை அமல்படுத்தாமல்...
தமிழகம்

தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் முக்கிய கோரிக்கை

தென்காசி மாவட்ட புதிய உதயம் அனைத்து மாற்றுதிறனாளிகள் சங்கம், டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தென்காசி மாவட்ட ஆட்சியரை...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை கொட்டி சென்ற இருவர் கைது

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பகுதியில் கேரள மாநில கழிவுகளை கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் கொட்டி சென்ற இரண்டு நபர்கள்...
தமிழகம்

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைந்துள்ள மதுரை விமான நிலைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென் மாவட்ட பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை விமான நிலைய விரிவாக்கம் பணிகள் அடுத்த வருடம் மார்ச் மாதம்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிகட்டு காளை உயிரிழந்ததால் கிராமமக்கள் சோகம். கிராம மக்கள் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர்கள் மலரஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஆதனூர் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட முத்தாலம்மன் கோவில் காளை உடல்நல குறைவால்...
தமிழகம்

ராஜபாளையம் அருகே கோயில் சாவியை வழங்க மறுக்கும் ஒரு தரப்பினரை கண்டித்து, அதே பிரிவை சேர்ந்த மற்றொரு தரப்பினர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தின் நடுவே மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த ஊரில் வசித்து வரும்...
தமிழகம்

தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாய்ந்த நிலையில் மின்கம்பங்கள் – 10 – க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் விழும் நிலையில் உள்ளதால், உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் மின்சார வாரியம் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ஆலம்பட்டி பகுதியில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள்...
1 426 427 428 429 430 522
Page 428 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!