archiveசெய்திகள்

தமிழகம்

பேரா அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட திமுக., சார்பில் பேராசிரியர் பெருந்தகை அன்பழகன் நூற்றாண்டு விழா நிறைவு பொதுக்கூட்டம் பாரதி நகர் பேருந்து நிலையம்...
தமிழகம்

ராஜபாளையத்தில் மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து சிலர் நூதன முறையில் வேண்டிக் கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள அக்ரஹாரம் தெருவில் ருக்மணி சத்யபாமா சமேத சந்தான வேணுகோபால் கிருஷ்ணசாமி கோயில்...
தமிழகம்

மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர் இடையே வாக்குவாதம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பொதுமக்கள் ஒரு பகுதியில்...
தமிழகம்

தென்காசியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்; விவசாய உபகரணங்கள் வழங்கல்

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது என கூட்டத்தில் முடிவு

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா வாலிநோக்கம், கொசவங்குளம், திருவரங்கை, டி.கிருஷ்ணாபுரம், தனிச்சியம், சேரந்தை, சேனாங்குறிச்சி, அடஞ்சேரி, கல்பார் கிராமங்களை சேர்ந்த...
தமிழகம்

மதுரை திருநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சாலையில் கிடந்த மணிபர்ஸை எடுத்து திருநகர் காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்த மாணவர்களுக்கு காவல் ஆய்வாளர் சால்வை அணிவித்து பாராட்டு

மதுரையில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் பள்ளிகூடம் சென்றுள்ளனர் அப்பொழுது சாலையில் கிடந்த...
தமிழகம்

மதுரையில் வீட்டில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

மருத்துவம் படிக்காமல் வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த சம்மட்டி புரம் பகுதியை சேர்ந்த யோக சரஸ்வதி என்ற பெண் கைது...
தமிழகம்

மாநில ஹாக்கி போட்டியில் தங்க பதக்கம் அரசு விளையாட்டு விடுதி வீரர்களுக்கு பாராட்டு

தமிழக பள்ளி கல்வி துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற ராமநாதபுரம்...
தமிழகம்

காரைக்குடியில் காணாமல் போன இரு சிறுமிகள் நான்கு மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி அவரது தோழியுடன் திடீரென காணாமல் போனதாக...
தமிழகம்

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடையில் போலீஸ் என கூறி ரூ.10 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வரும் நெல்பேட்டை, சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பாவா பக்ருதீன்...
1 391 392 393 394 395 522
Page 393 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!