archiveசெய்திகள்

தமிழகம்

சென்னை-அரக்கோணம் 49 மின்சார ரயில்கள் இன்டர்லாக் பேனலை இயக்குவதற்காக வரும் 23-ம் தேதி ரத்து

சென்னை சென்ட்ரலுக்கும்- அரக்கோணத்துக்கும் இடையே உள்ள திருநின்றவூர் ரயில்வே நிலையம் அருகேயுள்ள யார்டில்' இன்டர்லாக்' பேனலை இயக்குவதற்காகவும், பயணிகளின் பாதுகாப்பு...
தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே.ஏ.பில்டர்ஸ் சார்பில் கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு திமுக மாமன்ற உறுப்பினர் அன்பு அன்னதானம்

வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் ஆர்.கே.ஏ.பில்டர்ஸ் சார்பில் இதன் நிறுவுனரும் வேலூர் மாநகராட்சி 1-வது திமுக வார்டு உறுப்பினருமான அன்பு...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் ஸ்ரீ ஐயப்ப ஆலையத்தில் வெள்ளி கவச அலங்காரத்தில் காட்சி தந்த ஐயப்பன்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலையத்தில் கார்த்திகை மாதம் துவக்க நாளன்று...
தமிழகம்

காட்பாடி கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா தலத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர் அடுத்த காட்பாடி கழிஞ்சூர், தாராபடவேடு ஏரிகளை இணைத்து 6,2 கி.மீ. நடைபாதை, படகு குழாம். செயற்கை மண் திட்டுக்கள்...
தமிழகம்

முனைவர் என். பத்ரிக்கு பேக்கி டெர்ம் டேல்சின் சிறந்த எழுத்தாளருக்கான 2025 விருது

பேக்கி டெர்ம் டேல்சின் சிறந்த எழுத்தாளர்களுக்கான2025 விருது நவம்பர் 13ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதற்கான...
தமிழகம்

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர், ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளர் கே. எஸ். நாராயணசாமி (கோபாலி) காலமானார்

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியில் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கே. எஸ். நாராயணசாமி (K....
தமிழகம்

‘லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்’ நூலை முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ப. சிதம்பரம் வெளியிட்டார்

இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் குடியுரிமைவாசியும் தமிழருமான திருமதி. செளந்தரநாயகி வயிரவன் எழுதிய 'லிட்டில் இந்தியாவும் சிங்கப்பூர் இந்திய சமுதாயமும்'...
தமிழகம்

குழந்தைகளே கொண்டாடிய குழந்தைகள் தின விழாவில் மு.முருகேஷ் எழுதிய குழந்தைகளுக்கான கதை நூல்கள் வெளியீடு

புதுக்கோட்டை : நவம்பர் 14 குழந்தைகள் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்திலுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேனிலைப் பள்ளியில் முழுக்க குழந்தைகளே பங்கேற்றுக்...
தமிழகம்

மலேசியத் தமிழர்களின் வளர்ச்சியில் முதுதமிழ்ப் புலவர் ப.இராமதாசர் எனும் தலைப்பில்  முதுகுளத்தூர் பேராசிரியர் சே.முனியசாமி உரை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும் மதுரை அல்அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நூற்று எண்பத்து ஐந்தாவது 'தமிழ்க்கூடல்' நிகழ்ச்சியை 14.11.2025 அன்று...
1 37 38 39 40 41 545
Page 39 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!