archiveசெய்திகள்

தமிழகம்

பொங்களுக்கு 5000 வழங்க வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,  வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகளுக்கு திருமண அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்...
தமிழகம்

மதுரை டிபிகே சாலையில் அரசு பஸ் மோதி முதியவர் பலி : சிசிடிவி காட்சிகள் வெளியீடு – பரபரப்பு

மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பரப்பரப்பான சாலைகளில டி.பி.கே சாலை ஒன்றாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதும், வருவதுமாக...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே உள்ள சிந்து பட்டியில் நூற்றாண்டு கடந்த சார் பதிவாளர் அலுவலகத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சிந்து பட்டி கிராமத்தில் 1914 ஆம் ஆண்டு முதல் சார்பதிவு அலுவலகம் செயல்பட்டு...
தமிழகம்

மேலூர் நான்கு வழிச்சாலையில் நெற்கதிர் அறுவடை செய்யும் இயந்திர வண்டி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து

மதுரை மேலூர் அருகே மலம்பட்டி நான்கு வழிச்சாலையில் நெற்கதிர் அறுவடை செய்யும் இயந்திர வண்டியின் மீது, சென்னையிலிருந்து நாகர்கோயில் நோக்கி...
தமிழகம்

திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் – மத்திய அமைச்சர் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெனரல் டாக்டர்.விஜயகுமார் சிங்

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெனரல் டாக்டர்.விஜயகுமார் சிங் ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு...
தமிழகம்

ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற அரிதான ஆட்டோ இம்மியூன் (Auto Immune) நோய்க்கு இந்தியாவில் சிகிச்சையளிக்கும் முதல் மருத்துவமனை என்ற பெருமையை பெறும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை

2016-ம் ஆண்டில் முதலில் வரையறை செய்யப்பட்ட GFAP ஆஸ்ட்ரோசைட்டோபதி என்ற Auto Immune நோய், உடல் மற்றும் மற்றும் மன...
தமிழகம்

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள்; விசிக தென்காசி நாடாளுமன்ற செயலாளர் வர்க்கீஸ் வாழ்த்து

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய இரு பெண் ஆளுமைகள் புதுகோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு IAS மற்றும் புதுக்கோட்டை...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், கல்வி கடன் முகாமில் 255 மாணவர்கள் விண்ணப்பம் – ஆட்சியர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் வட்டார அளவில், கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்...
தமிழகம்

சாத்தூரில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (25). கூலி வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த...
தமிழகம்

காரியாபட்டியில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம், இந்திய அரசுநேரு யுவ கேந்திரா மற்றும் சிலம்பம் அகாடமி மற்றும் மனித பாதுகாப்பு கழகம் சார்பில் வட்டார...
1 385 386 387 388 389 538
Page 387 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!