வேலூர் அருகே மாற்று சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் ஆதிதிராவிடர் என போலி சான்றிதழ் கொடுத்தவர் மீது ஆட்சியர் நடவடிக்கை
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட ஒடுக்கத்தூர் அடுத்ததோளப்பள்ளி ஊராட்சியில் கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டது....









