archiveசெய்திகள்

தமிழகம்

கூட்டுறவுத்துறை சார்பாக, 2147 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 38.49 கோடி மதிப்பீட்டில் கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி: அமைச்சர்:

தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் .பி.மூர்த்தி  கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டு பொங்கல்...
தமிழகம்

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச்சான்றிதழ். கால்நடை மருத்துவ மனைக்கு ஆர்வத்துடன் அழைத்து வரப்பட்ட காளைகள்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கால்நடை மருத்துவமனையில் இன்று முதல் ஜல்லிக்கட்டு காளைகளுக்குகான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அலங்காநல்லூர்...
தமிழகம்

விருதுநகர் அருகே கலைத் திருவிழா

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பாக, கலைத்திருவிழா போட்டி நிகழ்ச்சி, காரியாபட்டியில் நடைபெற்றது. இப்போட்டிகளில், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...
தமிழகம்

வாக்காளர் பட்டியல் வெளியீடு: ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம்  வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில் ...
தமிழகம்

சிவகாசி அருகே, மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த வாலிபரை, அடித்துக் கொலை செய்த கணவர் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (30). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி மாநில அளவில் கவிதை புனைதல் போட்டியில், இரண்டாம் பரிசு பெற்று சாதனை – வருகிற 12-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தும் ,பதக்கங்களும் பரிசுகளும் பெற உள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே லாலாபுரம் கிராமத்தைச் சார்ந்த பழனி முருகன் - ஸ்ரீதேவி தம்பதியின் மூன்றாவது பெண் குழந்தையான...
தமிழகம்

வேலூரில் ஜாக்டோ – ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும், அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை...
தமிழகம்

வேலூர் மாநகராட்சியின் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

வேலூர் மாநகராட்சியின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. மேயர் சுஜாதா தலைமை தாங்கி வழிநடத்தினார்....
தமிழகம்

கடையநல்லூர் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட ஆணையிடப்பட்டுள்ளது. இதன்...
1 354 355 356 357 358 522
Page 356 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!