archiveசெய்திகள்

தமிழகம்

நோபல் வேர்ல்டு ரெக்கார்டுக்காக ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் 60 பெண்கள் கையால் எம்ப்ராய்டு செய்து சாதனை முயற்சி – ஊனமுற்றோர் /சிறுமி/ முதியோர் பெண்கள் உட்பட பலர் பங்கேற்பு

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் சிற்பி ஆடிட்டோரியம் சார்பில் , நோபல் ரெக்கார்ட் - ல் இடம்பெறுவதற்காக தையல் கலை நிபுணர்கள்...
தமிழகம்

திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில், 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட அசைவு திருவிழா.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த அனுப்பப்பட்டி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கரும்பாறை ஸ்ரீ முத்தையா சாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும்...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு வருகை தந்த வானவராயர் வேளாண்மை கல்லூரி மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொள்ளாச்சியில் உள்ள வானவராயர் வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தங்கள் கிராம பயிற்சித்...
தமிழகம்

சாராயம் விற்பனை செய்தவர் கைது

கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி சாலையில் கூடமலை சுவேதா நதிக்கரையில் சாராயம் விற்பனை செய்வதாக கெங்கவல்லி போலீசருக்கு தகவல் வந்ததின் பேரில்...
தமிழகம்

சோழவந்தான் புதிய மண்டல் தலைவராக திருவேடகம் கதிர்வேல் பொறுப்பேற்பு பாஜக மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது

பாரதிய ஜனதா கட்சியின்.மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் புதிய மண்டல் தலைவராக கதிர்வேல் பொறுப்பேற்றார். மண்டல் பார்வையாளராக தசரதன் பொறுப்பேற்றார்....
தமிழகம்

மருத்துவ துறையில் உள்ள 24×7 தற்போது மதுவிற்பனையிலும் உள்ளதால் இளைய சமுதாயத்தின் எதிர்காலமே கேள்விக் குறியாகியுள்ளது – சட்டமன்ற எதிர்க்கட்சி துணைதலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

டாஸ்மார்க் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று உயிர் நீதிமன்ற கிளை பரிந்துரைை செய்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை...
தமிழகம்

யோகா விழிப்புணர்வு குறித்து 8 ஆயிரம் கிலோமீட்டர் 12 ஜோதிர் லிங்கம் சைக்கிள் யாத்திரை நிறைவு விழா – சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார வாழ்த்து

யோகா குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த புனேவை சேர்ந்த சேர்ந்த பூஜா என்ற மாணவி சைக்கிளில் யாத்திரை மூலம் இந்தியாவில்...
தமிழகம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக கி.கோவிந்தராஜ் பொறுப்பேற்றுள்ளார்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கி.கோவிந்தராஜ் தளி சட்டமன்ற தொகுதி உட்பட்ட தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் அறிமுகம்...
தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறையின் பணிகள் ஆட்சியர் ஆய்வு

தோட்டக் கலைத்துறையின் மூலம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் தேசிய ரூர்பன் திட்டத்தின்...
தமிழகம்

திருப்பரங்குன்றம் சிந்தாமணி அருகே 3500 கிலோ கடத்தல் ரேசன் அரிசி பறிமுதல். அரிசி கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனம் பறிமுதல் செய்த கீரைத்துறை போலீஸார்

மதுரை மாநகர் தெற்குவாசல் காவல் சரகத்திற்குட்பட்ட கீரைத்துறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மேல...
1 353 354 355 356 357 522
Page 355 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!