archiveசெய்திகள்

தமிழகம்

மண் காப்போம் இயக்கம் சார்பில் 1,500 விவசாயிகளுடன் களைகட்டிய மாபெரும் கருத்தரங்கு – பொள்ளாச்சி எம்.பி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் தென்னையில் இருந்து 15 வகையான வருமானம் ஈட்டுவது குறித்த விவசாய கருத்தரங்கு பொள்ளாச்சியில் ...
தமிழகம்

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற காலை முதல் பொதுமக்கள் நியாய விலை கடை முன் குவிந்தனர்

மதுரை மாவட்டம் திருநகர், திருமங்கலம் பகுதியில் காலை முதல் தமிழக அரசின் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுவதற்கு ,...
தமிழகம்

ராஜபாளையம் ஜவஹர் மைதானத்தில் தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பிரேமலதா விஜயகாந்த் பேச்சு - கேப்டன் நலமுடன் உள்ளார்...
தமிழகம்

அரசு பணிகளில் காலி இடங்களை படித்த பட்ட தாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியினர் மனு

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் ஷாஜகான் தலைமையில் இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட...
தமிழகம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

ராஜபாளையத்தில் நடைபெற்ற நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்பி தேர்தலில் விருதுநகரில் துரை வைகோ...
தமிழகம்

ராஜபாளையம் அன்னப்ப ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கோயம்புத்தூர் நேட்டிவ் டாக் ப்ரீட்ஸ் கிளப் சார்பில் நாட்டு இன நாய் கண்காட்சி நடைபெற்றது.

கண்காட்சியில் தமிழகம் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து 300-க்கு மேற்பட்ட நாட்டு இன நாய்கள் கலந்து கொண்டன. இதில் தமிழக...
தமிழகம்

மதுரை அருகே 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலையால் பொதுமக்கள் மாணவ மாணவிகள் அவதி

மதுரை மாவட்டம் சோழவந்தான் முதல் பேரணை வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கும்...
தமிழகம்

மதுரை அருகே பரவையில் உள்ள டெல்லி வேல்டு பப்ளிக் பள்ளியில் அறிவு தேடல் கண்காட்சி நடைபெற்றது

மதுரை அருகே பரவையில் உள்ளடெல்லி வேர்ல்ட் பப்ளிக் ஸ்கூலில் மாணவ மாணவியருக்கான அறிவு தேடல் கண்காட்சி நடைபெற்றது மழலையர் பிரிவினர்...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் ஆரம்பம் .

மதுரை மாநகராட்சி சார்பில் 17 லட்சத்து 61 ஆயிரத்திற்காக டெண்டர் விடப்பட்டு விழா மேடை |தடுப்பு வேலிகள் , கால்நடை...
தமிழகம்

சிவகாசியில் இருந்து, திருச்செந்தூருக்கு ஏாளமான பக்தர்கள் பாதயாத்திரை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.  சிவகாசி பராசக்தி காலனி...
1 349 350 351 352 353 522
Page 351 of 522

Right Click & View Source is disabled.

error: Content is protected !!