archiveசெய்திகள்

தமிழகம்

சிவகாசி அருகே, சட்டவிரோதமாக பெண் குழந்தை விற்பனை : அரசு ஆரம்ப சுகாதார செவிலியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள மாரனேரி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரன். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள்...
தமிழகம்

கடையநல்லூர் அரசு கலை கல்லூரியில் தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டம் ; நகர் மன்ற தலைவர் துவக்கி வைத்தார்..

கடையநல்லூர் அரசு கலை கல்லூரியில் தமிழக அரசின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான்...
தமிழகம்

அடுத்தடுத்து மாடுகள் திடீரென இறப்பு : விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் குற்றச்சாட்டு மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பரபரப்பு

மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வணிகம் நடைபெற்று வருகிறது இதில் தினசரி மீதமாகும் கழிவு காய்கறிகளை அங்கு மேச்சலில் இருக்கும்...
தமிழகம்

சிவகங்கை மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் : ஆட்சியர் திறந்து வைப்பு

பொதுமக்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டும், பாரம்பரிய துணிப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திடும் விதமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...
தமிழகம்

இயற்கை மரணமடைந்த இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஈமச்சடங்கு நிவாரணம் : ஆட்சியர் வழங்கினார்

ராமநாதபுரம்மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்....
தமிழகம்

சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் வருவாய் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால...
தமிழகம்

கீழக்கரை இரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் , இராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

கீழக்கரை இரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் , இராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்...
தமிழகம்

இந்தியாவின் ஒவ்வொரு நகரிலும் ‘காஷ்மீர்’ என்ற பெயருடன் கூடிய தெரு அல்லது சதுக்கம் இருக்க வேண்டும் – உலக காஷ்மீரி பண்டிட் மாநாட்டில் சத்குரு

“காஷ்மீரின் பூர்வகுடிகளான காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அநீதிகளையும், அவலங்களையும் இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காக,...
தமிழகம்

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம்; தனுஷ்குமார் எம்.பி. பங்கேற்பு

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புற்று நோய் கண்டறியும் சிறப்பு முகாம் வெள்ளிக் கிழமை (24-02-2023 ) நடைபெற்றது....
தமிழகம்

ஒத்தக்கடை மாடுகளின் கொம்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர் – போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில் வௌவால் தோட்டம் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் கொம்புகளில் ஒளிரும்...
1 319 320 321 322 323 538
Page 321 of 538

Right Click & View Source is disabled.

error: Content is protected !!