archiveசெய்திகள்

தமிழகம்

ராமநாதபுரம் எம்ஜிஆர் நகர் பசுமை கிராமமாக தத்தெடுப்பு : திமுக சுற்றுச்சூழல் அணி ஏற்பாடு

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்ட திமுக. சுற்றுச்சூழல் அணி சார்பில் ராமநாதபுரம் எம்ஜிஆர் நகரில் நரிக்குறவர் இன...
தமிழகம்

திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

சோழவந்தானில், விருதுநகர் மாவட்டடத்தைச் சேர்ந்த பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை குறித்த கள பயிற்சியில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம்,...
தமிழகம்

நாகமலை புதுக்கோட்டை அருகே இரண்டு லாரி மோதி விபத்து… சம்பவ இடத்திலேயே டிரைவர் பலி

நாகமலை புதுக்கோட்டை அருகே வடிவேல் கரை பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் டிரைவர்...
தமிழகம்

பெண் விவசாயி உள்பட 2 பேருக்கு ரூ.2.56 லட்சம் பொருளீட்டு கடனுதவி

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர்...
தமிழகம்

கீழக்கரை முஹமது சதக் பாலிடெக்னிக்கல்லூரி விளையாட்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஹமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 43 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் அலாவுதீன்...
தமிழகம்

அருணாச்சலா பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த மேஜர் ஜெயந்த் உடல் இரவு.12.20 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது .

சூலூர் 35வது துப்பாக்கி படை பிரிவு மேஜர் சேகர் பாணி கிரேகி தலைமையில் 21 வீரர்க்ள் மேஜர் ஜெயந்தின் உடலுக்கு...
தமிழகம்

அருணாசலபிரதேசம் மாண்டல பகுதியில் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த மேஜர் ஜெயந்தின் உடல் தலைநகர் திசாப்பூரில் அஞ்சலி செலுத்தப்பட்டு விமானப்படை விமானம் மூலம் இரவு 8 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறது

மதுரை விமானநிலையத்தில் அரசுமரியாதைக்கு பின் மேஜர் ஜெயந்த் உடல் பெரியகுளம் அருகேயுள்ள ஜெயமங்களம் கொண்டு செல்லப்படுகிறது.  அருணாசலபிரதேசம் மாண்டல பகுதியில் நேற்று...
தமிழகம்

விக்கிரமங்கலம்அருகே ஆக்கிரமிப்பை அளக்க வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் எதிரே விக்கிரமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கோவிலாங்குளம் மற்றும் வாலாந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட...
தமிழகம்

ஓசூரில் காவேரி மருத்துவமனை மற்றும் மஜக ( MJK )நிர்வாகிகள் இணைந்து நடத்திய மருத்துவ சேவை ஆலோசனை கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மருத்துவரணி மாவட்ட செயலாளரும் நியூ சிட்டி பார்மசி் (New City pharmacy...
தமிழகம்

ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளின் திடீர் சோதனையில் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் கணக்கில் கட்டப்படாத 66 ஆயிரம் ரூபாய் பணம் தாசில்தார் உட்பட 3 மீது வழக்கு பதிவு

தமிழ்நாடு முழுவதும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தின.  அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்...
1 298 299 300 301 302 523
Page 300 of 523

Right Click & View Source is disabled.

error: Content is protected !!