மதுரையில் இளைஞர் மாரடைப்பால் மரணம்; இறக்கும் தருவாயில் கூட விபத்து ஏற்படாத வண்ணம் சாலை ஓரமாக வேனை நிறுத்தி இயற்கை எய்தினார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அடுத்துள்ள குமார பகுதியைச் சேர்ந்த ஜான்சன் பிரபு (வயது 33).இவர் தனியார் டிராவல்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து...









