archiveசெய்திகள்

தமிழகம்

“ஈஷா இல்லாவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” – காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விவசாய சங்க தலைவர் செல்லமுத்து புகழாரம்

“ஈஷா என்ற ஒரு அமைப்பு தமிழ்நாட்டில் தோன்றி இருக்காவிட்டால் மரம் நடும் விழிப்புணர்வு இந்தளவிற்கு அதிகரித்து இருக்காது” என 3,000...
தமிழகம்

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல் சேவையை தொடங்கி வைத்தார்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை துவங்கியது. காணொலி வாயிலாக பிரதமர் மோடி கப்பல்...
தமிழகம்

காட்பாடி அடுத்த சஞ்சீராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் புரட்டாசி சனி பூஜை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீராயபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோயில் புரட்டாசி மாத 4-ம் சனிக்கிழமை முன்னிட்டு...
தமிழகம்

வேலூரில் எஸ். சி. எஸ்.டி.அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் மண்டல முப்பெரும் விழா

வேலூர் மண்டல எஸ்.சி.எஸ்.டி. அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலச்சங்கத்தின் முப்பெரும் விழா வேலூர் க்ரீன் சர்க்கிள் அருகில் உள்ள தனியார்...
தமிழகம்

வேலுார் ஆட்சியர் காரில் ஜப்தி நோட்டீஸ் : இழப்பீடு வழங்காததால் பரபரப்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த இளையநல்லூர் கிராம பகுதி மத்திய மின் தொகுப்பு மையம் (பவர் கிரிட்)...
தமிழகம்

காவேரி கூக்குரல் சார்பில் ‘கோடிகளை கொடுக்கும் சந்தன மரம்’ என்ற கருத்தரங்கு ; அக்.15-ம் தேதி பல்லடத்தில் நடைபெறுகிறது

தமிழகத்தி்ன் மானாவாரி நிலங்களில் மர வளர்ப்பை ஊக்குவிக்கவும், சந்தன மர சாகுபடியை எல்லா விவசாயிகளுக்கும் கொண்டு செல்லவும் காவேரி கூக்குரல்...
தமிழகம்

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய்குறித்த விழிப்புணர்வு பேரணி

வேலூர் புகழ்மிக்க சி.எம்.சி. மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு பேரணியை மருத்துவபணியாளர்கள் வேலூர் கோட்டை எதிரில் ஆரம்பித்து...
தமிழகம்

வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக அறிவழகன் பொறுப்பேற்பு

வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக அறிவழகன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வில்சன் மற்றும் போக்குவரத்து காவல்நிலைய...
தமிழகம்

காட்பாடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முறைகேடுகளை கண்டித்து வேலூர் மாவட்ட அமமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா சி.என்.பட்டடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் (திமுக ஒன்றிய செயலாளர் கருணாகரன் இதன்...
தமிழகம்

வேலூர் ஜெய்ஸ்ரீராம்சேவா சங்கம் சார்பில் புரட்டாசியில் பக்தர்களுக்கு அன்னதானம்

வேலூரில் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தானமையத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்ய புரட்டாசி மாதம் முழுவதும் குறிப்பாக சனிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக...
1 212 213 214 215 216 546
Page 214 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!