archiveசெய்திகள்

தமிழகம்

காட்பாடி செங்குட்டையில் புரட்டாசி மாத ஆமாவாசை முன்னிட்டு அன்னதானம் வழங்கிய மாநகராட்சி திமுக கவுன்சிலர் அன்பு !!

வேலூர் அடுத்த செங்குட்டையில் ஆர்.கே.ஏ. பில்டர்ஸ் சார்பில் அமாவாசை, பெளர்ணமிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி திங்கள்கிழமை பகல் புரட்டாசி...
தமிழகம்

வேலூரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம், மறியல் 100-க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்...
தமிழகம்

எம்ஜிஆர் சிலைக்கு நினைவுநாள் முன்னிட்டு ஏ.சி.எஸ்.மாலை அணிவித்து மரியாதை.

டாக்டர் புரட்சிதலைவர் எம்ஜிஆரின் 37-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில்...
தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலைய ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா துவக்கம்

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு யாகம்,...
தமிழகம்

வேலூரில் திமுக வழக்கறிஞர்களின் மாவட்ட அலோசனை கூட்டம்

வேலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் பிரிவின் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் திமுக மாவட்ட...
தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில கெளரவத் தலைவர் சி.ராஜவேலு !!

வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்க மாநிலபொதுக்குழு கூட்டம்...
தமிழகம்

இராமநாதபுரம் பஸ் நிலையத்தில் கிழிந்து தொங்கும் தகவல் பலகை : அரசு நடவடிக்கை எடுக்குமா ?

இராமநாதபுரம் : இராமநாதபுரம் பஸ் நிலையம் மாவட்ட தலைநகரில் உள்ள மிகவும் முக்கியமான பஸ் நிலையம் ஆகும்.  இந்த பஸ்...
தமிழகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்குரு பூஜையில் கலந்துகொண்ட அண்ணாமலை, தமிழிசை…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாமாண்டு குருபூஜை கோயம்பேடு தலை மை கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் பிஜேபி தலைவர் அண்ணாமலை,...
தமிழகம்

இராமநாதபுரத்தில் பாலஸ்தீன வரலாறு நூல் வெளியீட்டு விழா

இராமநாதபுரம் : இராமநாதபுரத்தில் பாலஸ்தீன வரலாறு நூல் வெளியீட்டு விழா நடந்தது.  இந்த விழாவுக்கு அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்...
தமிழகம்

வேலூர் அருகே இரும்புகைப்பிடி கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து 2 வாலிபர்கள் பரிதாபம் !

வேலூர் அடுத்த கணியம்பாடி பகுதியில் மேல் வல்லம் கிராமத்தில் சகாதேவனின் புதிய வீட்டின் மொட்டைமாடியில் ஸ்டீல் கைப் பிடி சுவற்றில்...
1 113 114 115 116 117 545
Page 115 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!