archiveசுற்றெங்கிலும்ஒருபார்வை

இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும்ஒருபார்வை -05

இனி சந்திப்பிற்கு சாத்தியமற்ற நிரந்தரப் பிரிவாக கிடத்தி வைக்கப்பட்டிருப்பவரின் முன் அணத்திக் கொண்டிருக்கும் மன உளைச்சல்கள் அலைபாயும் கொடுமை, எத்தனை வலியானது. பின்னோக்கி நகரும் காலம் கடிவாளமற்ற குதிரையைப் போன்றும் ,கரை காணாத காட்டாறு போன்றும் தறிகெட்டோடத் தடுத்து நிறுத்ததிலில்லா தவித்தலை,எந்தச் சொற்கள் கொண்டும் வரையறைப் படுத்தமுடியாததுதான். அன்றொரு நாள் கண்ணீர்மல்க நின்றிருந்தபொழுது தோளணைத்து தலைகோதியதில் தவிடுபொடியாகி உதிர்ந்து காணாமல் போன கவலைகள் விட்டுச் சென்ற வடுக்களில் அடிக்கடி உதிர்த்துக்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!