archiveசில நேரங்களில் சில மனிதர்கள் – பத்திரிகையாளர்கள் சந்திப்பு புகைப்படங்கள்

சினிமா

கமலுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் குடும்பத்தாரின் திறந்த மடல்

'சில நேரங்களில் சில மனிதர்கள்', எழுத்தாளர் ஜெயகாந்தனின் புகழ்பெற்ற நாவல். இதே பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இதன் தயாரிப்பு, இயக்கம் எல்லாம் வேறு நபர்கள். படத்தின் பர்ஸ்ட், லுக், ட்ரெய்லரை கமல் வெளியிட்டதால், சில நேரங்களில் சில மனிதர்கள் பெயரை பயன்படுத்தாதீர்கள் எனக் கேட்டு கமலுக்கு ஜெயகாந்தன் குடும்பத்தினர் கடிதம் எழுதியுள்ளனர். மதிப்புக்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு,ஜெயகாந்தனின் புதல்வர்கள் ஜெ. காதம்பரி, ஜெ. ஜெயசிம்மன், ஜெ. தீபலட்சுமி ஆகியோர்...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!