archiveகவிதை

கவிதை

தமிழர்.. என்றே!

எங்கள் நாட்டில் பெருமைகளாய் இருக்கும் நாட்கள் விடியல்களாய் பிறக்கும் நாளெல்லாம் கோள் பெயராய் குறிக்கும் வழக்கில் தமிழ் பெயராய்.. இருக்கும்...
கவிதை

வாரம் ஒரு கவிதை : காகிதப்பூக்கள்

கவிதை  : 1 அசலைவிட எப்போதும் தூக்கலாகத்திமிறுகின்றன இந்தப்போலிகள் வெளுத்ததெல்லாம் பாலாக இந்த கள்ளிப்பால்... தலையில் பூச்சூடி வந்தாலும் காட்டிக்கொடுத்து...
கவிதை

அழகு என்பது…

அழகு என்பது நான் பேசுவது எல்லாம் அழகு தான் நான் நினைக்கின்ற வார்த்தைகள் அழகு தான் பூவாய் மலர்ந்தாய் புன்னகை...
கவிதை

எங்கள் இந்தியா

எங்கள் இந்தியா நுறுகோடி மக்கள்தொகையை தாண்டினாலும் ! உயிரை சுருட்டும் வறுமையில் வாடினாலும் ! பிளவுகள் பல எங்களிடம் தோன்றினாலும்...
கவிதை

பாதையில்லா பயணமாய்

உருவில்லா உயிராய் உயிரற்ற ஜடமாய் நிஜமில்லா நிழலாய் மெய்யில்லா பொய்யாய் ஓசையில்லா உணர்வாய் இலக்கில்லா இலக்காய் உளறலில்லா ஊமையாய் சுவையில்லா...
கவிதை

தாகம் கொண்ட நதி

தீராத தாகம் கொண்ட நதி தடைதாண்டி செல்கிறது செல்லும் இடம் அறியாது சென்ற இடமெல்லாம் வழியாக... பள்ளம் கண்டு பாய்ந்தும்...
கவிதை

குறமகள் இள எயினி

எறையூரில் மலர்ந்தாய் குறமகளோ மங்கைவி யந்துறை பற்றியோ நீர் பேய்மகளா னாய்தன் போர்க்க ளத்தில் புறத்தில் ஈறீறு நூற்றிலும் பத்தில்...
கவிதை

திப்பு – மனிதர்களில் ஒரு புனிதன்

தேசத்திற்கு தப்பிட்டவர்கள் மத்தியில் சுதந்திர வேட்கை எனும் உப்பிட்டவன் இவன்... துப்பு கெட்டவர்கள் மத்தியில் தேசத்தை உயிருக்கு மேலாக ஒப்பிட்டவன்...
1 9 10 11 12 13 20
Page 11 of 20

Right Click & View Source is disabled.

error: Content is protected !!