archiveகட்டுரை

கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 07

அவரவர் வேலைகளை ஓட்டமும், நடையுமாக செய்துகொண்டிருக்கும் ஓரிடத்தில் வேடிக்கை பார்ப்பவனாக மட்டும் இருப்பவனுக்கு,  குற்றவுணர்வு சுரண்டுதலைப் போல குறுகுறுப்பை ஏற்படுத்தும்தான். தவிர்க்கமுடியாத காரணங்களில் சுறுசுறுப்பாளர்கள் முன்சென்று வெறுமனே நிற்கும் நிலையில்,அங்கு நிலவும் கண்டுகொள்ளப்படாத் தன்மை அவனின் இருப்பை இன்னும் கொஞ்சம் இறக்கிக் காட்டும் . வலியச்சென்று தன் அடையாளத்தைக் காட்ட நிச்சயமாக ஏதோவொன்றில் அவன் சிறப்பு உறுதியாகியிருக்க வேண்டும் முன்னமே.கைவசம் எதுவும் இல்லாதவன் கைகெட்டி நிற்பதை இந்த உலகு ஒருநாளும்...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 06

பெற்றோர்கள் கவனித்துக்கொள்வார்கள் என்று மிதப்போடு  தனக்கென்று ஒரு குடும்பம் ஆகும் வரையிலும் கூட சில பிள்ளைகள் வீட்டுச் சுமைகளில் பங்களிப்பு செய்வதில்லை. அப்படியே பணிக்குச் சென்றாலும், ஏதோ ஹோட்டலில் தங்கியிருப்பது போல"இந்தா, என் சாப்பாட்டுக்குக் காசு, இனி எதுவும் கேட்கக் கூடாதென்று "சட்டமாகப் பேசிவிட்டு தன் விருப்ப வாழ்விற்கு எந்தக் காரணங்கொண்டு பெற்றோர்கள் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் கவனமாக இருந்து கொள்கிறார்கள். தலா இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட நிரந்தர...
இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும்ஒருபார்வை -05

இனி சந்திப்பிற்கு சாத்தியமற்ற நிரந்தரப் பிரிவாக கிடத்தி வைக்கப்பட்டிருப்பவரின் முன் அணத்திக் கொண்டிருக்கும் மன உளைச்சல்கள் அலைபாயும் கொடுமை, எத்தனை வலியானது. பின்னோக்கி நகரும் காலம் கடிவாளமற்ற குதிரையைப் போன்றும் ,கரை காணாத காட்டாறு போன்றும் தறிகெட்டோடத் தடுத்து நிறுத்ததிலில்லா தவித்தலை,எந்தச் சொற்கள் கொண்டும் வரையறைப் படுத்தமுடியாததுதான். அன்றொரு நாள் கண்ணீர்மல்க நின்றிருந்தபொழுது தோளணைத்து தலைகோதியதில் தவிடுபொடியாகி உதிர்ந்து காணாமல் போன கவலைகள் விட்டுச் சென்ற வடுக்களில் அடிக்கடி உதிர்த்துக்...
இலக்கியம்கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 04

"நான்தான் எல்லாமே,என்னால்தான் முடியும்,அவர்களுக்கு அதெல்லாம் தெரியாது "இப்படியான வார்த்தைகளுக்குப் பின்னிருக்கும் பளுவினை சுமந்து திரிய சிலருக்கு ரொம்பவே பிடித்திருக்கும். இதைச் சாக்காக வைத்து "எதையும் இழுத்துப்போட்டு செய்ய ஒருவர் இருக்கும் தைரியத்தில் அலுங்காமல் குலுங்காமல் சிலர் தம் வாழ்வினை அழகாக்கிக் கொள்வர். விருப்பப்பட்டு பாரம் சுமப்பவர்கள் பிறரின் பார்வைக்கு ஏமாளி, ஆனால் சம்பந்தப்பட்டோருக்கோ "தான் தானென்று தன்னைத்தானே கொண்டாடிக்கொள்ளும் போதை.." நேர்த்தியும், ஒழுங்கும் தன்னால்தான் இயலுமென்ற மிதப்பு மனம், பிறர்...
1 9 10 11
Page 11 of 11
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!