archiveஒளிராத விண்மீன்கள்

சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி – 44

பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்றதும், தன் தாயிடம் ரத்தினா காலையில் நடந்தவற்றை கூறுகிறாள். தன்னை அப்பா வேறொரு வீட்டிற்கு கூட்டிச் சென்றதாகவும், உனக்கு இங்கு வேறொரு அம்மா இங்கு இருக்கிறாள் என்றும் கூறியவற்றை தன் தாயிடம் தெரிவிக்கிறாள். அதற்கு தேவி, "இனி உன் அப்பா அங்கு கூட்டிச்சென்றாள், வரமாட்டேன் என்று சொல்லி விடு. அதற்காக ஏன் அழுகிறாய்? வாழ்வில் சில விஷயங்கள் நமக்கு பிடிக்காது, அதற்காக நாம் அழுதோம் என்றால்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 43

வெளியூர் சென்று வீடு திரும்பிய செழியனிடம் வந்ததும், வராததுமாய் எதற்கு "அந்த கார்குழலி இங்கு வருகிறாள். ஏன் எங்களை அவமானப்படுத்த வா???" என்று கேள்வி கேட்ட லட்சுமிக்கு... ஒன்றும் புரியாதவனாய் நின்றான். "அம்மா என்ன ஆயிற்று. எதற்காக அவள் இங்கு வந்தாள். அதெல்லாம் நீயே அவளிடம் கேட்டு தெரிந்து கொள்.இன்னொரு முறை அவள் இங்கு வந்தாள் என்றால் என் மறு உருவத்தை நீ பார்க்க நேரிடும். இதுவே முதலும், கடைசியுமாக...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 42

செழியனின் மகள் ரத்தினா 11 வயதில் வளர்ந்து நிற்கிறாள். அவளுடன் அதிகம் நேரம் செலவிட செய்கிறான். இதற்கிடையே கார்குழலி யை திருமணம் செய்ததில் இருந்து தேவிக்கும் செழியனுக்கு மிடையே கருத்து வேறுபாடு அதிகமாக இருந்தது, இருப்பினும் அவள் தன் மகளுக்காக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு வந்தாள். செழியன் ரத்தினா வை அன்பாக பார்த்துக் கொள்வது, அவளுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுப்பது இது எதுவுமே கார்குழலி பிடிக்கவில்லை, கார்குழலி செழியனிடம் அடிக்கடி...
Uncategorizedசிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 41

கோபத்துடன் வெளியே வந்த தேவியை பார்த்த லட்சுமி என்ன நடந்தது என்று கேட்க............ அதற்கு நடந்தவற்றை கூறுகிறாள் தேவி. உடனே கோபம் அடைந்த லட்சுமி இவர்கள் இருவருக்கும் வாழ்க்கையே கசப்பாக மாறுவதற்கு கார்குழலி தான் காரணம் என்று யோசிக்க ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் கடைக்கு செல்கிறேன் என்று கூறிவிட்டு, கார்குழலி யின் வீட்டுக்கு சென்று அவள் அம்மாவிடம் சண்டை இடுகிறாள். "அன்றே என் மகனை திருமணம் செய்ய உங்களிடம் பெண்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி- 40

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த செழியனை லட்சுமியும், கவிதாவும் கவனித்துக் கொண்டிருந்தனர். மருத்துவமனைக்கு உணவு கொண்டு வந்து தருவதில் தொடங்கி வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தேவி பார்த்துக்கொண்டாள் குழந்தையை மாமனார் சரவணனிடம் கடையில் கொடுத்து விட்டு மருத்துவமனைக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துக் கொண்டாள். செழியன் மேலுள்ள கோபத்தினால் செழியன் இருக்கும் அறைக்கு மட்டும் செல்லாமல், வெளியே இருந்து பார்த்து விட்டு வந்தாள். ஒரு மாதம் கழித்து செழியனை வீட்டில்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர்: பகுதி – 39

ஓரிரு நாட்கள் சுயநினைவின்றி காணப்பட்ட செழியன் மூன்றாவது நாள் கண்விழித்துப் பார்க்க அவனைச்சுற்றி அவனது அக்கா, அம்மா, மனைவி ஆகியோர் இவனது கண்விழிப்புக்காக உறங்காமல் காத்துக்கொண்டிருந்தனர். மூவரும் கோபத்துடன் இருக்க எதற்காக இப்படி இருக்கிறார்கள் என்று தெரியாமல் விழிக்கிறான். "செழியா! நீ செய்வது உனக்கு சரியா???" "என்ன சொல்றீங்க அம்மா???" "நான் சொல்வது உனக்கு ஒன்னும் புரியவில்லை அப்படித்தானே!..." "ஆமாம்!" "எதற்கு? நீ கார்குழலி திருமணம் செய்து கொண்டாய். உனக்காக...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி- 38

தேவி கேள்வி கேட்டுக் கொண்டிருக்க........ மௌனமாய் இருந்த கார்குழலி சிறிது நேரத்தில் பேச ஆரம்பிக்கிறாள். "என்னை மன்னித்துவிடு" "நான் என்ன கேட்கிறேன் நீ என்ன பதில் சொல்கிறாய்???" "நீ கேட்பதற்கு தான் நான் பதில் சொல்கிறேன். "என்னை மன்னித்துவிடு" "என்ன சொல்கிறாய்???" "ஆமாம்! நான் செய்த தவறுக்கு தான் மன்னிப்பு கேட்கிறேன். எனக்கும், செழியனுக்கு ம் திருமணம் நடந்துவிட்டது. நான் ஆரம்பத்திலேயே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவரிடம் இந்த...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 37

எப்பொழுதும் போல தேவி செழியனின் அலுவலக பையை திறக்க அதில் கார்குழலி யின் கைகுட்டை இருக்க என்னவென்று புரியாமல் திகைத்தாள். இதை தன் கணவனிடம் கேட்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டிருந்தாள். மறுபடி இரண்டு நாள் கழித்து அவனது பையை திறக்க அதில் மீண்டும் ஒரு புடவை இருந்தது. இதை தேவி பார்த்துக்கொண்டிருக்கும்போதே...செழியன் வந்துவிடுகிறான். உடனே அவன் இது உனக்காக தான் வாங்கி வந்தேன் கொடுக்க மறந்துவிட்டேன் என்று சமாளிக்கிறான்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 36

அன்று மாலை மருத்துவர்களின் பரிந்துரை படி வீட்டிற்கு சரவணன் வருகிறார். மருத்துவர் சொன்ன அனைத்து விஷயத்தையும் வீட்டிலுள்ள அனைவருக்கும் சொல்லி எச்சரிக்கை செய்கிறான் செழியன். அவருக்கு எந்தவித அதிர்ச்சி தரக்கூடிய விஷயத்தையும் சொல்லவே கூடாது என்று அனைவருக்கும் எச்சரிக்கிறான். சரவணனிடம் செழியன் "நீங்கள் கொஞ்சநாள் ஓய்வெடுங்கள்.... கடையை நான் ஒரு ஆள் வைத்து பார்த்துக் கொள்கிறேன். வேலை முடித்துவிட்டு வந்த மீதமான நேரங்களில் நானே கடையை பார்த்துக் கொள்கிறேன். அதனால்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி- 35

அன்று இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தந்தையுடன் இருக்கிறான். செழியன். அடுத்த நாள் காலை சரவணனுக்கு தேவையானவற்றை கவிதாவும், லட்சுமியும் எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கு செழியனை வீட்டில் போய் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மதியம் வருமாறு கேட்கிறாள் லட்சுமி. அதற்கு செழியன் "இப்போது எனக்கு ஓய்வு தேவை இல்லை அதனால் இங்கேயே குளித்துவிட்டு தந்தையுடன் இருக்கிறேன். நான் அவரைப் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் அவரை பார்த்து விட்டு...
1 2 3 4
Page 1 of 4

Right Click & View Source is disabled.

error: Content is protected !!