archiveஇலக்கியம்

கவிதை

செல்வி சிவஞானம்-கவிதை

மணியடித்து பள்ளி விட்டு மாலை வீடு வந்ததுவுமே அம்மா சொல்லும், உன் குள்ளப்பசு கயிரறுந்து ஓடிருச்சு.. புத்தகப்பையை வீசிய கையோடு ஓடுவேன் எங்கள் தோட்டம் கடந்து செட்டியார் வயல் பார்த்தால் இல்லை கெண்டைக்கால் உயரமுள்ள சோலக் காட்டிற்குள் மேய்ந்தால் தெரியும், அங்கும் இல்லை... மூச்சிரைக்க வரப்போறம் ஓடி இரு ஆளுயர கரும்பு காட்டிற்குள் போக பயந்து ஓ வென அழுமென் குரல் கேட்டு ஓடி வந்து என் முகம் பார்த்து...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் -தொடர்: பகுதி -16

பெண் பார்க்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செழியனும் அவனது மனைவியும் வீட்டிற்குள் வருகிறார்கள். தேவி உள்ளே சென்று கவிதாவின் மூத்த மகளை அலங்காரம் செய்து கொண்டிருக்கிறாள். லட்சுமி சமையலறையில் வருபவர்களுக்கு பலகாரமும் ,தேநீரும் தயார் செய்து கொண்டிருக்கிறாள். கவிதாவின் தந்தை வருபவர்களை உபசரிக்க வாசலிலேயே நின்று கொண்டிருக்கிறார். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வீட்டில் நுழைகிறார்கள். வருபவர்களை சரவணனும், செழியனும் வரவேற்று அவர்களை உட்கார வைக்கிறார்கள். அவர்களுக்கு தேனீரும், பலகாரமும்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி- 15

கவிதாவின் மூத்த மகள் பனிரெண்டாம் படிக்கும் நிலையில், அவளது இளைய மகள் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள். மூன்றாவது மகனோ ஆறாவது படித்த நிலையில் இளைய மகளுக்கும், மகனுக்கும் படிப்பில் அந்தளவு நாட்டம் இல்லை. மூத்த மகளை பனிரெண்டாம் வகுப்புவரை படிக்க வைத்துவிட்டு திருமணம் செய்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாள். அப்போது இந்த பூச்சூட்டு விழாவிற்கு வந்த உறவினர் ஒருவர் லட்சுமியிடம் தன் மகனுக்காக கவிதாவின் மகளை பெண்பார்க்க கேட்கிறார்கள்....
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை -11

உறவில்லையென்றாலும் எப்போதாவது நிகழும் சந்திப்பில் புன்னகையோடு நலம் விசாரிப்பு இருக்கும் அந்த இருவர்களுக்கும் அவ்வளவுதான். அப்படியான ஓர்நாளில் வழக்கத்திற்கு மாறாக உரையாடல் வளர்ந்து,கொஞ்சம் உட்கார்ந்து பேசினால் தேவலாம் போல் இருந்திருக்கக்கூடும். அவர்கள் நின்று கொண்டிருந்த வேப்ப மரத்துக்கு கீழே கிடக்கும் இரண்டு குத்துக்கல் தோதாக இருந்திருக்கவே.அதில் அவர்கள் அமர்ந்திருந்த காட்சி அன்னோன்யத்தைக் கூட்டிக் காட்டியது. குடும்பம், உறவுகள் பற்றி உற்சாகமாக பேசிக் கொண்டார்கள் இருவருமே. அடுத்தடுத்த பகிர்வுகளில்   ஒருத்தியின் கண்கள்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -14

அடுத்த நாள் காலை விடிகிறது. வழக்கம்போல் எல்லா வேலைகளையும் செய்து முடிக்கிறாள் லட்சுமி. மாலையில் நடக்கவிருக்கும் ஏழாம் மாதம் பூச்சூட்டு விழாவுக்காக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தன் மகள் நடத்துவதால் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து வேலை பார்க்கிறாள். தாய் வாங்கி வந்த பொருட்களை தான் வாங்கியது போல் வீட்டிற்கு எடுத்து வருகிறாள் கவிதா. அவளும் ,லட்சுமியும் சேர்ந்து பக்கத்தில் உள்ள உறவினர்களை நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்- தொடர் : பகுதி – 13

ஒரு நாள் அதிகாலை வாங்கி வந்த பசும்பாலை காய்ச்சுவதற்கு எடுக்கிறாள். தேவி அதை எடுத்ததும் லக்ஷ்மி அருகில் வந்து "தேவி இது கவிதா வீட்டிற்காக வாங்கி வந்தேன்" நமக்கு வாங்கி வந்து கொடுக்கிறேன். பின்பு பால் காய்ச்சி கொள் என்று சொல்ல தேவி முகம் மாறுகிறது. இதேபோல் தேவிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறைந்து, கவிதாவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நாளடைவில் தன் மகளையும், பேரக் குழந்தைகளையும் முதன்மையாக பார்க்க தொடங்குகிறாள்....
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி -12

இரண்டு நாட்கள் ஆனது, கவிதா அவளுக்காக பார்த்த வீட்டில் குடியேறினாள். லட்சுமியும் அங்கு சென்றிருக்க அப்போதுதான் தன் மகளை பார்க்கிறாள். பார்த்ததும் மகளை கட்டியணைத்தாள். "எப்படி இருக்க மா ? எவ்வளவு நாளாச்சு உன்ன பார்த்து, இப்படி துறும்பா போயிருக்க" , என்று கேட்க "நான் என்ன பண்ணுவது, எனக்கு மூன்று குழந்தைகள் அவர் போய் சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிறது." "என்னது அவர் இல்லையா?" அப்போதுதான் லட்சுமிக்கு தெரிகிறது...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை – 09

வேறுபாடு என்பது பகுத்தறிதலில் பயன்படும் நோக்கு ஆயினும் ஏற்றத் தாழ்வுகள் என்ற ஒரே அடிப்படையில் பிரித்தறியப்படுகிறது என்பதை ஆணித்தரமாகச் சொல்லலாம். மனிதன் என்ற சொல் அல்லது உடல் அல்லது உணர்வு எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். முதலில் ஆண், பெண் என்று உடலமைப்பு வேறுபடுத்திக் காட்டியதை  ஆதிக்கம் மற்றும் அடக்குமுறையில் தன்னை உயர்வாகக் காட்டியது ஆணினம். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெண் தன்னை வெளிக்கொணர உறுதுணையாக இருந்தது முற்போக்குக் கருத்துடைய...
கட்டுரை

சுற்றெங்கிலும் ஒரு பார்வை : 8

நீண்ட நெடுங்காலத்திற்கு கைகோர்த்துத் திரியும் காதலோ? நட்போ?,இவர்களுக்கிடையேயான ஆழமான புரிதலென்பது   தனிப்பட்ட  விருப்பு,வெறுப்பு களில் ஒருவருக்கொருவர் தலையீடின்றி ஒதுங்கியிருத்தல் தான். வரையறுக்கப்பட்ட எல்லையில் வகுத்துக்கொண்ட  சுதந்திரம் எந்தவிதத்திலும் பாதிப்பின்றி சம்பந்தப்பட்ட இருவரிடமும் தொடர்ந்துக் கொண்டிருக்கலாம்  . ஆனால்,சிலரின்  அன்பு தன் சுயம் தொலைத்து  அதிகாரம் என்றளவிற்கு மாறும் போது  வேண்டா வெறுப்பாகி ,ஒரு கட்டத்தில் வேண்டாமென்றே விட்டு விலக வழி தேடும். இது இயல்பானாலும் செயலாவதற்கு அத்தனை எளிதல்ல . ...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி-10

இரண்டு நாட்களாகியும் லட்சுமி வீட்டில் அமைதியை தொடர்ந்தாள். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சரவணன் மற்றும் செழியன், "வீட்டில் இப்படி இருக்காதே....உனக்கென்ன உன் மகளை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும் அப்படித்தானே...உன் இஷ்டம் போல் எது வேண்டுமோ செய். நாங்கள் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதனால் நீ சகஜமான நிலையில் இரு" என்று கூறிவிட்டு சென்றனர். சந்தோஷம் தாங்க முடியாமல் லட்சுமி முகத்தை கழுவிவிட்டு அவளுடைய தோழிகளை பார்க்க தெருவிற்கு...
1 13 14 15 16
Page 15 of 16

Right Click & View Source is disabled.

error: Content is protected !!