archiveஇலக்கியம்

சிறுகதை

தென்னூர் தேவதை!

06.11.2021 இன்று காலை திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்கச் சென்றேன். அங்கிருந்த கடையில் இளநீர் வாங்கி...
கவிதை

இளைஞனே… சிந்தி!

திரையினில் ஆடும் நடிகனின் காலில் தீபங்கள் காட்டுகிறாய்! - ஒரு திருவிழாப் போலக் கூடிக்-கொண் டாடித் தெய்வமாய்ப் போற்றுகிறாய்! மரவடி...
கட்டுரை

சர்வதேசத்தின் நங்கூரம், இலங்கையின் திருகோணமலை எனும் கம்பீரம்!

சர்வதேச வரலாற்று ஆட்சியாளர்களுக்கு சாட்சிக்கருங்கல் சொரிந்த பின்னும், தனது ஆட்சிச்செதுக்கல்களின் மாட்சிமை மாறாது கரும்பாறைச்சிற்பமாய், குடாக்கடலும், குன்றுமாய், கலையாய், நிலையாய்...
கட்டுரை

தமிழ்வேள் உமாமகேசுவரனார்

தமிழுக்காக பாடுபட்டவர்கள் எண்ணற்றவர்கள் இருந்தாலும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவராத நிலை இப்போது இருக்கிறது. தமிழுக்காக தொண்டாற்றியே தன்னுயிரை ஈந்த பல்வேறு...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள்-தொடர் : பகுதி – 44

பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்றதும், தன் தாயிடம் ரத்தினா காலையில் நடந்தவற்றை கூறுகிறாள். தன்னை அப்பா வேறொரு வீட்டிற்கு கூட்டிச்...
கவிதை

மகளென்னும் தேவதையே

மகள்கள் தினமாம் இன்று.... மகளென்னும் தேவதையே..... வாசித்தேன் ஆசை தீர.... இரசித்தேன் அளவில்லாமல்.... சுவாசித்தேன் உனையே மூச்சாக ஏந்தினேன் உன்னை...
கவிதை

பாரபட்ச தேசம்

இது பாரபட்ச தேசம் அரசால் வந்த நாசம். புண்ணிய பூமி, வெளி வேசம் திருட்டுத்தனத்தில் ஆவேசம். தூய்மை இந்தியா, குப்பைகள்...
சிறுகதை

ஒளிராத விண்மீன்கள் – தொடர் : பகுதி – 43

வெளியூர் சென்று வீடு திரும்பிய செழியனிடம் வந்ததும், வராததுமாய் எதற்கு "அந்த கார்குழலி இங்கு வருகிறாள். ஏன் எங்களை அவமானப்படுத்த...
கவிதை

வேய்ங்குழலோசை சிரிக்கும் பிள்ளைத்தமிழ்

புள்ளினங்களின் இசையோடு புலரும் அதிகாலையின் அழகில், பூத்துக்குலுங்கும் மலர்களின் புன்னகையில், துள்ளித்திரியும் மான்களின் துறுதுறுப்பில், தோகை விரித்தாடும் வண்ணமயிலின் நடனத்தில்,...
1 10 11 12 13 14 17
Page 12 of 17

Right Click & View Source is disabled.

error: Content is protected !!