archiveஅப்பக்குடத்தான்

ஆன்மிகம்கோயில்கள் - தல வரலாறு

அப்பாலரங்கர்- அப்பக்குடத்தான்

திருச்சி வந்தால் "இவரை" பார்க்காமல்..செல்வது என்பது மிகப்பெரிய குறை தான். . பார்த்துவிட்டு சென்றாலோ..மனம் அன்று ஆனந்தக்கூத்தாடினாலும்..அவர் அழகிலேயே பித்தாகி லயித்துப்போகும். "இவர்" மயக்கத்தில் இருப்போர் என்னைப்போல பலர். யாரிவர் ?! மிக நெருக்கமாக , அழகாக சலசலத்து ஓடும் காவிரியின் கரையில் , நதியை ஆசீர்வதித்து பாதம் நீட்டி, ஆதிசேஷன் படுக்கையில் தலையில் குடையாக பிடிக்க, உலகங்களை சுருட்டி தலையணையாகக்கொண்டு சற்றே திரு முகத்தை நிமிர்த்தி வருபவரைக் கண்டு...

Right Click & View Source is disabled.

error: Content is protected !!