தமிழகம்

சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு குறித்த கருத்து கூட்டம் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்பு

33views
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு தொடர்பான பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன். ரயில்வே திட்ட மேலாளர் பாலச்சந்தர் துணைத்திட்ட மேலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் பொது மக்களிடம் கருத்து கேட்டனர். இதில் ரயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின் கொத்தாளம் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் குருசாமி நிஷா கௌதம ராஜா முத்துச்செல்வி சதீஷ் செல்வராணி ஜெயராமச்சந்திரன், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், தொழிற்சங்கம் பாலு, சங்கங்கோட்டை சந்திரன், சரவணன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் எம் கே முருகேசன், மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ரயில் பயணிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!