தமிழகம்

சோழவந்தான் அருகே.காடுபட்டியில் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி தொடக்கம்

72views
மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது இந்நிகழ்வில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கதிரவன், உதவிப் பொறியாளர் பூம்பாண்டி, கிராம நிர்வாக அலுவலர் மணிவேல், காடுவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன்.செயலர் ஓய்யணன். பணியாளர் சக்திவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் சோழவந்தான்  இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் காடுபட்டியில் பயன்பாட்டின்றி இருந்த ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், தனிநபர் ஆக்கிரமிப்பு கழிவறை உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
செய்தியாளர் ; வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!