தமிழகம்

இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை தலைவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை

69views
இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை சார்பாக வரலாற்று சிறப்புமிக்க அயோத்தி ஸ்ரீ ராமர் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவினை முன்னிட்டு இல்லந் தோறும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (22-01-2024) மாலை 06 மணிக்கு சென்னை, அமைந்தகரை, வடக்கு கசர தோட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு சமயபுரத்தம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடி ராமபிரான் திருவுருவ படத்தை வணங்கி தீபம் ஏற்றி ராமநாமம் பாடி கும்பாபிஷேக விழாவினை கொண்டாட உள்ளனர்.  இறை அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
D.செந்தில்குமார்,
தலைவர் – இந்து திருக்கோயில் பக்தர்கள் நல சபை

Right Click & View Source is disabled.

error: Content is protected !!