தமிழகம்

பலா பழம், லாரி, கிரிக்கட் பேட் சின்னம் கேட்டு வின்னபித்து உள்ளேன். நடிகர் மன்சூர் அலிகான் வேலூரில் பேட்டி

32views
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்களவை தேர்தலுக்குனா வேட்பு மனு தாக்கல் துவங்கியது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலுருவமான சுப்புலட்சுமி இன்று வேட்பு மனுக்களை பெற்றுக்கொன்டார்.
முதல் நாளான இன்று நடிகர் மன்சூர் அலிகான் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் என இரண்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்த பொழுது வெற்றி வேண்டுமா போட்டு பாருடா எதிர்நீச்சல் என்ற சினிமா பாடலை பாடினார் பிறகு வெற்றி வாய்ப்பு பலமாக உள்ளது எனக்கு வேலூரை மிகவும் பிடிக்கும் ஆகையால் வேலூரை தேர்ந்தெடுத்தேன் நான் கேட்ட பலாப்பழம் சின்னம் கிடைத்தால் பலா பழத்தை தலையில் வைத்து கொண்டு ஓட்டு பிச்சை எடுப்பேன். இன்று பிரதமர் முதல் அணைவரும் ஓட்டு பிச்சை எடுத்து தான் பதவியில் உள்ளார்கள் என்று கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!