தமிழகம்

பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் குழந்தை எதிர்ப்பு திருமணம் பற்றிய விழிப்புணர்வு முகாம்

80views
மதுரை மாவட்டம் பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக நலத்துறை சார்பில் குழந்தை எதிர்ப்பு திருமணம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது நிகழ்வின் தலைமை ஆசிரியை விமலா தேவி பீடி? ஏ தலைவர் பர்னிச்சர் எஸ் முருகன் சமூக நலத்துறை அதிகாரி மாரீஸ்வரி உதவியாளர் கருப்பாயி சமூக ஆர்வலர் கவிஞர் எஸ் முருகன் மற்றும் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டனர்
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!