தமிழகம்

வேலூரில் புதிய நீதிக்கட்சியின் மாவட்ட ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற நிறுவனத் தலைவர் ஏ. சி.சண்முகம்

37views
வேலூரில் உள்ள பென்ஸ்பார்க் ஓட்டலில் வேலூர் மாவட்ட புதிய நீதிக்கட்சியின் வேலூர் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கான புதிய நிர்வாகிகளுக்கு நியமன ஆணைகளை புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ. சி.சண்முகம் வழங்கினார். மாநில செயல் தலைவர் ரவிக்குமார், வேலூர் மாவட்ட செயலாளர் பரத், மாவட்ட துணை செயலாளர் முரளி, மாநில அமைப்பு செயலாளர் சம்மந்தம், மாவட்ட ஏசிஎஸ் பேரவை செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட தொழிற்பிரிவு செயலாளர் பாலாஜி, வேலூர் மக்களவை தொகுதி செயலாளர் கார்த்தி விஜயசங்கர், கராத்தே ரமேஷ், காட்பாடி ஒன்றிய செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், மகளிர் அணியினர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!