விபத்தில்லா தீபாவளியை கொண்டாட பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்புத் துறையினர்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தீயணைப்புத் துறையினர் சார்பில் நிலை அதிகாரி சீனிவாசன் தலைமையில் இராஜபாளையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பொது...









